கனவுகளும் பலன்களும்
கனவுகளுக்கான பலன்களை தெரிந்து கொண்டு முன்னெச்சரிக்கையுடன் இருங்கள். ஏனென்றால் சில கனவுகள் தீமைகள் நடைபெறுவதற்கு முன்னெச்சரிக்கையாக கூட இருக்கும்.
ஐயப்பனை கனவில் கண்டால் என்ன பலன்? ஐயப்பனை கனவில் கண்டால் மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும் என்பதைக் குறிக்கின்றது.
விபத்து நடப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் இன்னல்கள் அகலும் என்பதைக் குறிக்கின்றது.
காவல் அதிகாரியை கனவில் கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் விருப்பமில்லாமல் செய்யும் சில செயல்களின் மூலம் சாதகமான பலன்கள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.
ஆமைகளை கனவில் கண்டால் என்ன பலன்? ஆமைகளை கனவில் கண்டால் பயணங்களால் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.
ஆலமரத்தை கனவு கண்டால் என்ன பலன்? ஆலமரத்தை கனவு கண்டால் நன்மையான சூழ்நிலைகள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.
காகம் இறந்து கிடப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் செயல்பாடுகளில் இருந்துவந்த தடை, தாமதங்கள் குறையும் என்பதைக் குறிக்கின்றது.
இறந்தவர்களுடன் பேசிக் கொண்டிருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் முயற்சிக்கு ஏற்ப புதிய வாய்ப்புகள் ஏற்படும் என்பதைக் குறிக்கின்றது.
தேள் கடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் உடல் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.
திருவிழாவில் இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் உறவினர்களிடத்தில் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து செல்வதன் மூலம் நன்மை உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.
தன்வந்திரி பகவானை கனவில் கண்டால் என்ன பலன்? தன்வந்திரி கடவுளை கனவில் கண்டால் தன விருத்தி உண்டாகும் நோய்கள் தீரும் என்பதைக் குறிக்கின்றது.
குழந்தைகளை கனவில் கண்டால் என்ன பலன்? குழந்தைகளை கனவில் கண்டால் புதிய வாய்ப்புகள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.
புறாவை கனவில் கண்டால் என்ன பலன்? புறாவை கனவில் கண்டால் மாற்றங்கள் பிறக்கும் என்பதைக் குறிக்கின்றது.
குலதெய்வத்தை கனவில் கண்டால் என்ன பலன்? குலதெய்வத்தை கனவில் கண்டால் விருப்பங்கள் நிறைவேறும் என்பதைக் குறிக்கின்றது.
இறந்து போன அப்பாவை கனவில் கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் செயல்பாடுகளில் இருந்துவந்த இழுபறிகள் அகலும் என்பதைக் குறிக்கின்றது.
மீன்களின் கூட்டங்களை கனவில் கண்டால் என்ன பலன்? மீன்களின் கூட்டங்களை கனவில் கண்டால் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.
பெண் குழந்தையை கனவில் கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் உத்தியோகம் தொடர்பான செயல்பாடுகளில் புதிய வாய்ப்புகள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.
மேலும் பல கனவுகளும் பலன்களும் பாகங்களைப் பார்ப்பதற்கு மேலே உள்ள தலைப்பை அழுத்தவும்