கனவுகளும் பலன்களும்
கனவுகளுக்கான பலன்களை தெரிந்து கொண்டு முன்னெச்சரிக்கையுடன் இருங்கள். ஏனென்றால் சில கனவுகள் தீமைகள் நடைபெறுவதற்கு முன்னெச்சரிக்கையாக கூட இருக்கும்.
நாய் துரத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் மனதில் வீண் கவலைகள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.
கோவிலில் மணி அடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் குடும்பத்தில் புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.
தர்பூசணியை கனவில் கண்டால் என்ன பலன்? தர்பூசணியை கனவில் கண்டால் தொழில் சார்ந்த முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.
மரங்கொத்தி மரத்தை கொத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் மனதில் இருக்கும் கவலைகள் குறையும் என்பதைக் குறிக்கின்றது.
தேனீ கடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் தேவைகள் அறிந்து செயல்படுவது நன்மையை அளிக்கும் என்பதைக் குறிக்கின்றது.
சடலத்தை எரிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி சுபிட்சம் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.
ஸ்ரீ ராகவேந்திரா சுவாமிகளை கனவில் கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் மனதில் இருக்கும் ஆசைகள் விரைவில் நிறைவேறும் என்பதைக் குறிக்கின்றது.
தாலி தொலைவது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் நெருக்கமானவர்களிடம் உரையாடும்போது கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.
அம்மாவை கனவில் கண்டால் என்ன பலன்? அம்மாவை கனவில் கண்டால் கவனக்குறைவுடன் செயல்பட்டு கொண்டிருக்கின்றீர்கள் என்பதைக் குறிக்கின்றது.
நகைகளை வாங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் தொழில் தொடர்பான புதிய வாய்ப்புகள் கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.
பசுக்கன்றை கனவில் கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் தொழில் சார்ந்த முதலீடுகள் அதிகரிக்கும் என்பதைக் குறிக்கின்றது.
சிவன் கோவிலில் வெண் பொங்கல் கொடுப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் மனதில் இருக்கும் விருப்பங்கள் நிறைவேறும் என்பதைக் குறிக்கின்றது.
வயதானவர்களை கனவில் கண்டால் என்ன பலன்? வயதானவர்களை கனவில் கண்டால் சுபிட்சம் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.
குண்டூசியை கனவில் கண்டால் என்ன பலன்?குண்டூசியை கனவில் கண்டால் உறவினர்களிடம் பொறுமை வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.
அரசு அதிகாரிகளிடம் பழகுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?
இந்த மாதிரி கனவு கண்டால் எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.
சண்டைகள் ஏற்படுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?இந்த மாதிரி கனவு கண்டால் மனதில் இருந்துவந்த கவலைகள் குறையும் என்பதைக் குறிக்கின்றது.
முதலையை கனவில் கண்டால் என்ன பலன்? முதலையை கனவில் கண்டால் புத்திக்கூர்மை வெளிப்படும் என்பதைக் குறிக்கின்றது.
மலை பாம்பை கனவில் கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் அதிர்ஷ்டகரமான வாய்ப்புகள் ஏற்படும் என்பதைக் குறிக்கின்றது.
மேலும் பல கனவுகளும் பலன்களும் பாகங்களைப் பார்ப்பதற்கு மேலே உள்ள தலைப்பை அழுத்தவும்