கனவுகளும் பலன்களும்
கனவுகளுக்கான பலன்களை தெரிந்து கொண்டு முன்னெச்சரிக்கையுடன் இருங்கள். ஏனென்றால் சில கனவுகள் தீமைகள் நடைபெறுவதற்கு முன்னெச்சரிக்கையாக கூட இருக்கும்.
கடவுளை கனவில் கண்டால் என்ன பலன்? கடவுளை கனவில் கண்டால் துன்பங்கள் குறையும் என்பதைக் குறிக்கின்றது.
புளிய மரத்தினை கனவில் கண்டால் என்ன பலன்? புளிய மரத்தினை கனவில் கண்டால் ரகசியம் வெளிப்படும் என்பதைக் குறிக்கின்றது.
எருமையை கனவில் கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் உடல் ஆரோக்கியம் மற்றும் பயணங்களில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.
ஜாதகம் பார்ப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் எதிர்காலம் தொடர்பான செயல்பாடுகளில் கவனக்குறைவாக செயல்பட்டு கொண்டு இருக்கின்றீர்கள் என்பதைக் குறிக்கின்றது.
மஞ்சளை கனவில் கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் மனதில் நினைத்த எண்ணங்கள் ஈடேறும் என்பதைக் குறிக்கின்றது.
கடற்கரையை கனவில் கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.
வெள்ளி நகைகள் கீழே கிடப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?
இந்த மாதிரி கனவு கண்டால் உத்தியோகம் தொடர்பான செயல்பாடுகளில் மேன்மையான வாய்ப்புகள் கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.
பன்றிகளை கனவில் கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் செய்யும் பணிகளில் சற்று நிதானத்துடன் செயல்பட வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.
அரிசியை கனவில் கண்டால் என்ன பலன்? அரிசியை கனவில் கண்டால் மேன்மை உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.
மாடு முட்டுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் பயணங்களில் நிதானத்துடன் செல்ல வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.
என் கழுத்தில் தாலி இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?
இந்த மாதிரி கனவு கண்டால் சுபச்செயல்கள் கைகூடும் என்பதைக் குறிக்கின்றது.
நெல்லிக்காய் பறிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் மனதில் நினைத்த காரியம் நிறைவேறும் என்பதைக் குறிக்கின்றது.
அழுகிய தேங்காயை கனவில் கண்டால் என்ன பலன்? அழுகிய தேங்காயை கனவில் கண்டால் செயல்பாடுகளில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.
கோவில் சிலை காணாமல் போவது போல் கனவு கண்டால் என்ன பலன்?
இந்த மாதிரி கனவு கண்டால் செயல்பாடுகளில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.
பசு மாடு துரத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் எதிர்ப்புகள் அதிகரிக்கும். எனவே, செய்யும் வேலையை அறிந்து செயல்பட வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.
ஐயப்பனை கனவில் கண்டால் என்ன பலன்? ஐயப்பனை கனவில் கண்டால் மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.
வெளவாலை அடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் தடைகள் அகலும் என்பதைக் குறிக்கின்றது.
மேலும் பல கனவுகளும் பலன்களும் பாகங்களைப் பார்ப்பதற்கு மேலே உள்ள தலைப்பை அழுத்தவும்.