கனவுகளும் பலன்களும்!!
குழந்தை பிறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? குழந்தை பிறப்பது போல் கனவு கண்டால் குடும்பத்தில் புதிய நபர்களின் வருகை
ஏற்படலாம் என்பதைக் குறிக்கின்றது.
முதலை கடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? முதலை கடிப்பது போல் கனவு கண்டால் எதிர்ப்புகள் நீங்கி சுபிட்சம் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.
தந்தை இறந்தது போல் கனவு கண்டால் என்ன பலன்? தந்தையின் மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி சுபிட்சம் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.
வெளவாலை கனவில் கண்டால் என்ன பலன்? வெளவாலை கனவில் கண்டால் எண்ணிய காரியத்தில் வெற்றி உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.
காதலியை கனவில் கண்டால் என்ன பலன்? காதலியை கனவில் கண்டால் பல இன்னல்களை கடந்து வெற்றி கொண்டால் மட்டுமே விரும்பிய துறையில் இன்பமான சூழலும், வாய்ப்புகளும் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.
விபத்தில் சிக்கிக் கொள்வது போல் கனவு கண்டால் என்ன பலன்? விபத்தில் சிக்கிக் கொள்வது போல் கனவு கண்டால் முயற்சியில் இருந்துவந்த தடைகள் அகலும் என்பதைக் குறிக்கின்றது.
கர்ப்பிணி பெண்ணை கனவில் கண்டால் என்ன பலன்? கர்ப்பிணி பெண்ணை கனவில் கண்டால் செய்யும் செயல்களின் மூலம் மாற்றமான சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.
பசு மாடு விரட்டுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? பசு மாடு விரட்டுவது போல் கனவு கண்டால் தொழில் முறையில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்க காலதாமதமாகும் என்பதைக் குறிக்கிறது.
பேய் பிடித்தது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் மனதில் இருக்கும் ரகசியங்கள் வெளிப்படுவதற்கான வாய்ப்புகள் ஏற்படலாம் என்பதைக் குறிக்கின்றது.
இறந்தவர்களை கனவில் கண்டால் என்ன பலன்? இறந்தவர்களை கனவில் கண்டால் ஆரோக்கிய குறைபாடுகள் நீங்கி சுபிட்சம் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.
வாழை இலையில் சாப்பிடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? வாழை இலையில் சாப்பிடுவது போல் கனவு கண்டால் சுபச்செய்திகள் கிடைக்கும்
என்பதைக் குறிக்கின்றது.
கன்னி பெண் உணவு கேட்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் செயல்பாடுகளில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.
மாடு துரத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் எதிர்பார்த்த உதவிகள் காலதாமதமாக கிடைக்கும்
என்பதைக் குறிக்கின்றது.
தனிமையாக இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? தனிமையாக இருப்பது போல் கனவு கண்டால் தெளிவு கிடைக்கும் என்பதைக்
குறிக்கின்றது.
இறந்தவரை கனவில் கண்டால் என்ன பலன்? இறந்தவரை கனவில் கண்டால் ஆரோக்கியம் மேம்படும் என்பதைக் குறிக்கின்றது.
இறந்த பெண்ணை கனவில் கண்டால் என்ன பலன்? இறந்த பெண்ணை கனவில் கண்டால் அவர்களுக்கான ஈமச்சடங்குகள் செய்ய வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.
ரத்தத்தை கனவில் கண்டால் என்ன பலன்? ரத்தத்தை கனவில் கண்டால் உடன் பிறந்தோர்களால் ஏற்பட்ட பிரச்சனைகளில் சுமூகமான நிலை உருவாகும் என்பதைக் குறிக்கிறது.
காளியை கனவில் கண்டால் என்ன பலன்? காளியை கனவில் கண்டால் எடுத்த காரியங்களில் ஜெயம் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.
பேயை கனவில் கண்டால் என்ன பலன்? பேயை கனவில் கண்டால் தேவையில்லாத விஷயங்களில் தலையிட்டு நிம்மதியில்லாத சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.
புறா பறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? புறா பறப்பது போல் கனவு கண்டால் முன்னேற்றமான சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.
பல் விழுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? பல் விழுவது போல் கனவு கண்டால் இதுவரை உங்களை துன்புறுத்தி வந்த இன்னல்கள் நீங்கும் என்பதைக் குறிக்கின்றது.
சாய்பாபா ஆசீர்வாதம் செய்வது போல்கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் குழப்பங்கள் நீங்கி தெளிவு கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.
கிளிகளை கனவில் கண்டால் என்ன பலன்? கிளிகளை கனவில் கண்டால் தம்பதிகளுக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும் என்பதைக் குறிக்கின்றது.
சிவலிங்கத்தை அடிக்கடி கனவில் கண்டால் என்ன பலன்? சிவலிங்கத்தை அடிக்கடி கனவில் கண்டால் சுபிட்சம் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.
வீடு கட்டுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? வீடு கட்டுவது போல் கனவு கண்டால் மனதில் நினைத்த எண்ணங்கள் ஈடேறும்
என்பதைக் குறிக்கின்றது.
இறந்தவர்களை கனவில் கண்டால் என்ன பலன்? இறந்தவர்களை கனவில் கண்டால் ஆயுள் விருத்தி உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.
திருநங்கைகளிடம் பணம் கொடுப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?
இந்த மாதிரி கனவு கண்டால் வர்த்தகம் தொடர்பான செயல்பாடுகளில் நிதானம்
வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.
கோவிலை கனவில் கண்டால் என்ன பலன்? கோவிலை கனவில் கண்டால் ஆன்மிகம் தொடர்பான பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.
நீர் நிறைந்த கிணற்றை கனவில் கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் பணிபுரியும் இடங்களில் ஊதிய உயர்வு ஏற்பட
வாய்ப்புள்ளது என்பதைக் குறிக்கின்றது.
கடலை கனவில் கண்டால் என்ன பலன்? கடலை கனவில் கண்டால் வசதி வாய்ப்புகள் மேம்படும் என்பதைக் குறிக்கின்றது.
நெல்லிக்கனியை கனவில் கண்டால் என்ன பலன்? நெல்லிக்கனியை கனவில் கண்டால் செய்யும் முயற்சிகளால் முன்னேற்றமான சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.
மேலும் பல கனவுகளும் பலன்களும் பாகங்களைப் பார்ப்பதற்கு இங்கே செல்லவும்