கனவுகளும் பலன்களும்
பூனையை கொல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்? பூனையை கொல்வது போல் கனவு கண்டால் துன்பங்கள் விலகும் என்பதைக் குறிக்கின்றது.
பெண்கள் உறங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்? பெண்கள் உறங்குவது போல் கனவு கண்டால் செயல்பாடுகளில் கவனக் குறைவாக செயல்பட்டு கொண்டு இருக்கின்றீர்கள் என்பதைக் குறிக்கின்றது.
விநாயகரை கனவில் கண்டால் என்ன பலன்? விநாயகரை கனவில் கண்டால் செயல்பாடுகளில் இருந்துவந்த தடைகள் அகலும் என்பதைக் குறிக்கின்றது.
உடல்நிலை சரியில்லாமல் இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் எதிர்பாராத விருப்பமில்லாத செலவுகள் ஏற்படலாம் என்பதைக் குறிக்கின்றது.
எனது கணவருக்கு வேறு திருமணம் நடந்தது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் கணவருக்கு சில ஆபத்துகள் வர வாய்ப்பு உண்டு
மீன் சாப்பிடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? மீன் சாப்பிடுவது போல் கனவு கண்டால் எதிர்பாராத அதிர்ஷ்டத்தால் தனவரவு உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.
மாடு முட்டுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? மாடு முட்டுவது போல் கனவு கண்டால் புதிய முதலீடுகளில் சற்று கவனத்துடன் செயல்பட வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.
பல் விழுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் செய்யும் காரியங்களில் சற்று கவனத்துடன் செயல்பட வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.
சூரிய கிரகணம் பிடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் தொழில் சார்ந்த முதலீடுகளில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.
மருத்துவமனையில் இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் உடல் ஆரோக்கியம் மற்றும் மனதளவில் இருந்து வந்த கவலைகள் குறையும் என்பதைக் குறிக்கின்றது.
குழந்தையை கனவில் கண்டால் என்ன பலன்? குழந்தையை கனவில் கண்டால் பணிபுரியும் இடங்களில் மேன்மைக்கான வாய்ப்புகள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.
கிணற்றை கனவில் கண்டால் என்ன பலன்? பணிபுரியும் இடங்களில் ஊதிய உயர்வு ஏற்பட வாய்ப்புள்ளது என்பதைக் குறிக்கின்றது.
புலியை கனவில் கண்டால் என்ன பலன்? புலியைக் கனவில் கண்டால் விரும்பிய நபர்களால் மனவருத்தமும், பொருள் இழப்பும் நேரிடலாம் என்பதைக் குறிக்கின்றது.
இறந்தவர்களுக்கு காரியம் செய்வது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் விரைவில் ஈடேறும் என்பதைக் குறிக்கின்றது.
பசுவை பட்டினி போடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?இந்த மாதிரி கனவு கண்டால் எதிர்காலம் தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கிறது.
மெட்டி போட்டுக் கொள்வது போல் கனவு கண்டால் என்ன பலன்? மெட்டி போட்டுக் கொள்வது போல் கனவு கண்டால் மகிழ்ச்சியான செய்திகள் விரைவில் கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.
துடைப்பத்தை கனவில் கண்டால் என்ன பலன்? துடைப்பத்தை கனவில் கண்டால் மனதில் இருந்த கஷ்டங்கள் நீங்கும் என்பதைக் குறிக்கின்றது.
பிணத்தை தூக்கி செல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் சுபச்செய்திகள் கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.
தாலியை கனவில் கண்டால் என்ன பலன்? தாலியை கனவில் கண்டால் சுபகாரியங்கள் தொடர்பான செய்திகள் கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.
வீடு இடிந்து விழுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?இந்த மாதிரி கனவு கண்டால் முயற்சிகளில் முன்னேற்றமான சூழல் சற்று காலதாமதமாக கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.
மலர் சூடிய பெண்ணை கனவில் கண்டால் என்ன பலன்? மலர் சூடிய பெண்ணை கனவில் கண்டால் செய்யும் முயற்சிகள் விரைவில் ஈடேறும் என்பதைக் குறிக்கின்றது.
வாகனத்தில் செல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் தொழில் சம்பந்தமான புதிய வாய்ப்புகள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.
வீடு கட்டி கொண்டிருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் ஆரோக்கியம் தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.
தண்ணீரை கனவில் கண்டால் என்ன பலன்? தண்ணீரை கனவில் கண்டால் மனதில் இருந்துவந்த நீண்ட நாள் ஆசைகள் கூடிய விரைவில் ஈடேறும் என்பதைக் குறிக்கின்றது.
சிவன் சிலையை கனவில் கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் பகைவரை வெல்லக்கூடிய ஆதரவான சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.
குரங்கு துரத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் உத்தியோகம் நிமிர்த்தமான செயல்பாடுகளில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.
பேயை கனவில் கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் மன குழப்பம் அதிகமாக உள்ளது என்பதைக் குறிக்கின்றது.
மேலும் பல கனவுகளும் பலன்களும் பாகங்களைப் பார்ப்பதற்கு மேலே உள்ள தலைப்பை அழுத்தவும்