Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
Likes
  • எங்களை பற்றி
Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்

சமூகவியல்

516 posts

சனியை போல கொடுப்பாரும் இல்லை, கெடுப்பாரும் இல்லை !!

  • May 2, 2020
சனியை போல கொடுப்பாரும் இல்லை, கெடுப்பாரும் இல்லை !!
நவகிரக சனிபகவான் ஜோதிட சாஸ்திரத்தில் நீதிமான், தர்மவான் என்று போற்றப்படுகிறார்.  ஏழை, பணக்காரன், உயர்ந்தவர், தாழ்ந்தவர், மந்திரி, தொழிலதிபர்,  பிச்சை எடுப்போர் என எந்த பாகுபாடும் இவருக்கு கிடையாது. இவரை பொருத்தவரை அனைவரும் சமம். அவரவர் பூர்வ ஜென்ம கர்ம  வினைகளுக்கு ஏற்ப பலன்களை வழங்கி வருகிறார். வாரி வழங்குவதில்  இவருக்கு இணை இவரே. அதேபோல் கஷ்ட நஷ்டங்களை  கொடுப்பதிலும் தயவு தாட்சண்யமின்றி செயல்படுவார். அதனால்தான் சனியை போல கொடுப்பாரும் இல்லை,  கெடுப்பாரும்  இல்லை என்று கூறுவார்கள். சனியின் வேறு பெயர்கள் :கதிர்மகன், மந்தன், காரி,  கரியவன், சௌரி, மேற்கோள், முதுமகன், பங்கு,  நீலன், முடவன், நோய், முகன். பரிகாரங்கள் :தினமும் காகத்திற்கு எள் கலந்த சாதம் வைக்கவும். சனிக்கிழமை தோறும் பகவானுக்கு இரும்பு அகல் விளக்கில்  நல்லெண்ணையில் தீபம் ஏற்றி வழிபடவும். கருங்குவளை மலர்களால் சனி பகவானுக்கு அர்ச்சனை  செய்து வரலாம். வன்னி மர இலைகளை மாலைகளாகத் தொடுத்து  சிவபெருமானுக்கு  சனிக்கிழமை தோறும் சாற்றி வணங்கி வழிபடவும். அனுமார் வழிபாடு சனி பகவானின் தொல்லைகளை குறைக்கும். ஞாயிற்றுக்கிழமை மாலை ராகு கால வேளையில், தேய்பிறை  அஷ்டமி நாளில் கால பைரவரை வணங்கி வரலாம். அனாதை இல்லங்கள், முதியோர் இல்லங்களுக்கு உதவிகளைச்  செய்யலாம். உடல் ஊனமுற்றவர்களுக்கு,  விதவைகளுக்கு உதவி செய்யுங்கள்.  சனி பிரதோஷ வழிபாடு செய்வது சிறந்தது. இதனால் சனிபகவானின் கொடுமையான பாதிப்புகள் விலகி விடும்.…
Share
இல்லத்தரசிகளே, ஊரடங்கில் வேலைச்சுமை அதிகமாக உள்ளதா?
View Post
  • 354

இல்லத்தரசிகளே, ஊரடங்கில் வேலைச்சுமை அதிகமாக உள்ளதா?

  • May 2, 2020
இல்லத்தரசிகளுக்கான சில டிப்ஸ் ! ஊரடங்கு அறிவிக்கப்பட்டதில் இருந்து அதிகளவு சுமையை தாங்குவதில் வீட்டின் இல்லத்தரசிகள் உள்ளனர். இதற்கு முன்னர் இல்லத்தரசிகளுக்கு ஓய்வு எடுப்பதற்கு என்று சில நேரங்கள் கிடைக்கும். ஆனால், இப்போது அவை தலைகீழாக மாறிவிட்டது. ஏனெனில் இப்போது குடும்பத்தில்…
Share
மனக்கட்டுப்பாடு!
View Post
  • 958

மனக்கட்டுப்பாடு!

  • May 1, 2020
இணைய வாசகர்களுக்கு இனிய வணக்கங்கள்!!   மனதை கட்டுப்படுத்துவது நீங்கள் செய்கின்ற ஒவ்வொரு செயலுக்கும் அத்தியாவசியமான ஒரு விடயமாகும். மனக்கட்டுப்பாடு பற்றி இலகுவாக புரிந்து கொள்வதற்கு ஒரு சிறிய பயிற்சியை செய்துபாருங்கள். சுற்றி ஆறு பேர் இருந்து கதைத்துக் கொண்டிருக்கின்ற ஒரு…
Share
மாணவர்களுக்காக!!
View Post
  • 347

மாணவர்களுக்காக!!

  • May 1, 2020
இணைய வாசகர்களுக்கு இனிய வணக்கங்கள் விடுமுறைக் காலமாக இருக்கட்டும் சரி கல்வி காலமாக இருக்கட்டும் சரி மாணவர்களுக்கு ஏற்படுகின்ற மிகப்பெரிய பிரச்சனை அவர்களுடைய கவனச்சிதறல். மாணவர்கள் படிக்க ஆரம்பிக்கும் பொழுது எவ்வாறு இருக்கின்றார்களோ அவ்வாறு இருந்தால் கவனச்சிதறல் ஆனது ஏற்படாது என்பது…
Share
பூமி சுற்றுவதை நிறுத்தினால்!!
View Post
  • 331

பூமி சுற்றுவதை நிறுத்தினால்!!

  • May 1, 2020
இணைய வாசகர்களுக்கு இனிய வணக்கங்கள்!! நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்ற இந்த பூமியானது சூரிய மண்டலத்திலே காணப்படுகின்றது. பூமி தன்னைத்தானே ஒருமுறை சுற்றுவதற்கு 24 மணித்தியாலங்களும் சூரியனை முழுமையாக சுற்றி வருவதற்கு 365 1/4 நாட்களும் எடுத்துக் கொள்கிறது. பூமியினுடைய இந்த சுழற்சியின்…
Share
தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுங்கள்
View Post
  • 321

தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுங்கள்

  • May 1, 2020
நம்மைச் சுற்றி எத்தனையோ பிரச்சினைகள் நடந்து கொண்டிருக்கின்ற ஒவ்வொரு தினத்தையும் நாம் இன்று கடந்து வந்து கொண்டிருக்கிறோம். எதிர்ப்பார்க்காமல் எழுகின்ற பிரச்சினைகளாக இருக்கட்டும் அல்லது முன்பே தெரிந்திருந்தாலும் அந்த பிரச்சனையை முகம் கொடுப்பதற்காக நாங்கள் காத்திருக்கின்ற பிரச்சினைகளாக இருக்கட்டும் நம்மை எப்படியும்…
Share
மனித மூளை!
View Post
  • 599

மனித மூளை!

  • May 1, 2020
இணைய வாசகர்களுக்கு இனிய வணக்கங்கள் நம்முடைய உடல் இயங்கக் காரண நமது மூளை அதனைப் பற்றிய சில சுவாரசியமான தகவல்கள் இதோ… மனித மூளை மனித நரம்பு மண்டலத்தின் தலைமையானதும், மனித உறுப்புகளில் சிக்கலானதும் ஆகும். மனித மூளை, விழிப்புணர்வு இன்றியும்…
Share
எதிர்பார்ப்பு
View Post
  • 318

எதிர்பார்ப்பு

  • May 1, 2020
நமக்கு மகிழ்ச்சியையோ துன்பத்தையோஏற்படுத்துவது சம்பவங்கள் அல்ல.அந்த சம்பவம் மீதான எதிர்பார்ப்பு தான். நீங்கள் எதிர்பாராத நல்ல விடயம்நடந்தால் சந்தோஷப்படுவீர்கள்.எதிர்பாராத கெட்ட விடயம் நடந்தால்கவலைப்படுவீர்கள். அதுவே எதிர்பார்த்த கெட்ட விடயம்நடக்காவிட்டாலும் சந்தோஷப் படுவீர்கள்.எதிர்பார்த்த நல்ல விடயம் நடக்காவிட்டால்கவலைப்படுவீர்கள். ஆக இங்கே பிரச்சனை விடயம்நல்லதா…
Share
கனவுகளும் பலன்களும் பகுதி 2
View Post
  • 1.5K

கனவுகளும் பலன்களும் பகுதி 2

  • May 1, 2020
குட்டி யானைக்கு உணவு அளிப்பதுபோல் கனவு கண்டால் என்ன பலன்?குட்டி யானைக்கு உணவு அளிப்பதுபோல் கனவு கண்டால் தொழிலில்  வருமானம் அதிகரிக்கும்.மேலும், உத்தியோகஸ்தரர்களுக்கு  பணி உயர்விற்கான வாய்ப்புகள் உண்டாகும். குளத்து நீரில் தத்தளித்த பெண்களை காப்பாற்றுவது போல்  கனவு கண்டால் என்ன பலன்?குளத்து நீரில் தத்தளித்த பெண்களை காப்பாற்றுவது போல் கனவு  கண்டால் இடையூறுகள் நீங்கும்.மேலும், மற்றவர்களின்  பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்க்கவும். குங்குமம் கீழே கொட்டுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?குங்குமம் கீழே கொட்டுவது போல் கனவு கண்டால் மகிழ்ச்சியான  செய்திகள் வரும். அட்டை கடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?அட்டை கடிப்பது போல் கனவு கண்டால் பிறருடைய செயல்களால்  எதிர்பாராத இன்னல்கள் நேரிடும் என்பதை உணர்த்துகிறது. மேலும், ஜாமின் கையெழுத்து மற்றும்  கொடுக்கல் – வாங்கலில் கவனம் வேண்டும். குழந்தை கிணற்றில் விழுந்து காப்பாற்றப்படுவது போல்  கனவு கண்டால் என்ன பலன்?குழந்தை கிணற்றில் விழுந்து காப்பாற்றப்படுவது போல் கனவு  கண்டால் முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும்.மேலும்,  பொருளாதாரம் மேன்மை அடையும். வீட்டில் பார்க்கும் இடமெல்லாம் தண்ணீர் ஒழுகுவது போல்  கனவு கண்டால் என்ன பலன்?வீட்டில் பார்க்கும் இடமெல்லாம் தண்ணீர் ஒழுகுவது போல்  கனவு கண்டால் உடல் ஆரோக்கியத்தில் கவனத்துடன்  இருக்க வேண்டும் என்பதைக் குறிக்கிறது. நெருப்பில் விநாயகர் சிலை இருப்பது போலவும், அதனுடன்  பூ மற்றும் வேப்பிலை இருப்பது போலவும் கனவு கண்டால் என்ன பலன்?விநாயகர் சிலையை கனவில் காண்பது எடுத்த செயலில்  எதிர்பார்த்த வெற்றி உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.மேலும்,  ஆராய்ச்சி பணியில் ஈடுபடுவோருக்கு ஆதரவான சூழல் உண்டாகும். குதிரை கனவில் வந்து பணப்பெட்டியை தந்தால் என்ன பலன்?குதிரை பணப்பெட்டியை தருவதாக கனவு கண்டால் பணியில்  பதவி உயர்விற்கான வாய்ப்புகள் உண்டாகும். image source:
Share
கனவுகளும் பலன்களும்  பகுதி  1
View Post
  • 515

கனவுகளும் பலன்களும் பகுதி 1

  • May 1, 2020
பழக்கம் இல்லாத மனிதர்கள் மற்றும் பழக்கம் இல்லாத  ஊரை கனவில் கண்டால் என்ன பலன்? பழக்கம் இல்லாத மனிதர்கள் மற்றும் பழக்கம் இல்லாத  ஊரை கனவில் கண்டால் விருப்பம் இல்லாத பணிகளை  மேற்கொள்ள போவீர்கள் என்பதைக் குறிக்கின்றது. இறந்த தந்தை என் வீட்டிற்கு வந்து பசி என்று சொல்லி,  சாப்பிட்டு செல்வது போல் கனவு கண்டேன்.  இதற்கு என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் தந்தையின் ஆன்மா  நிம்மதியற்ற சூழலில் இருப்பதை உணர்த்துகிறது. ஆகவே, அமாவாசை அன்று தந்தைக்கு தர்ப்பணம் செய்து  வர சுபிட்சம் உண்டாகும். கனவில் யானைகள் கரும்பு சோலையை கூட்டமாக  மேய்வதுபோல் தோன்றினால் என்ன பலன்?கனவில் யானைகள் கரும்பு சோலையை கூட்டமாக  மேய்வதுபோல் தோன்றினால் தொழிலில்  எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். உத்தியோகஸ்தரர்களுக்கு  பதவி உயர்விற்கான வாய்ப்புகள் உண்டாகும். பல்லியை கொல்லுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?பல்லியை கொல்லுவது போல் கனவு கண்டால் கிடைக்கின்ற  பொன்னான வாய்ப்புகளை எல்லாம் தவறவிடுவீர்கள்  என்பதை சுட்டிக்காட்டுகிறது. கிணற்றில் தண்ணீர் வற்றுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?கிணற்றில் தண்ணீர் வற்றுவது போல் கனவு காண்பது ஆடம்பர  செலவுகளால் நெருக்கடியான சூழலில் மாட்டிக் கொள்ள  போவீர்கள் என்பதை உணர்த்துகிறது. வயதான பெரியவரை கனவில் கண்டால் என்ன பலன்? வயதான பெரியவரை கனவில் கண்டால் துன்பங்கள்  நீங்கி இன்பங்கள் பெருகும். மல்லிகைப் பூவை கனவில் கண்டால் என்ன பலன்?மல்லிகைப் பூவை கனவில் கண்டால் விரைவில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும் என்பதை சுட்டிக்காட்டுகிறது.…
Share

Posts navigation

Previous 1 … 49 50 51 52 Next
சிறப்பு இடுகைகள்
  • தளபதி விஜயின் சிறந்த வருடமா 2023 ? 1
    தளபதி விஜயின் சிறந்த வருடமா 2023 ?
    • June 23, 2023
  • 2023ஐ மாற்றியமைக்க 9 வழிகள்…
    • January 2, 2023
  • LG அதன் முதல் வளைந்த OLED டிஸ்ப்ளேவை 240Hz புதுப்பிப்பு வீதத்துடன் IFA இல் வெளியிடுகிறது 3
    LG அதன் முதல் வளைந்த OLED டிஸ்ப்ளேவை 240Hz புதுப்பிப்பு வீதத்துடன் IFA இல் வெளியிடுகிறது
    • August 29, 2022
  • உங்கள் பற்கள் கறைபடாமலிருக்க தவிர்க்க வேண்டிய பழக்கங்கள்..! 4
    உங்கள் பற்கள் கறைபடாமலிருக்க தவிர்க்க வேண்டிய பழக்கங்கள்..!
    • January 19, 2022
  • ஒலிம்பிக் 5
    ஒலிம்பிக் ஃப்ளாஷ்பெக்..!
    • January 13, 2022

Subscribe

Subscribe now to our newsletter

Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்

Input your search keywords and press Enter.