துளசி இன்னைக்கும் பள்ளிக்கூடம் வரவில்லை குறிப்பாய் தேடும் அளவிற்கு அவளொன்றும் கெட்டிக்காரியோ மற்ற பிள்ளைகளைப் போல படிப்பில்
பெஸ்ட் ராங் எடுப்பவளோ அல்ல பக்கத்து கிராமத்திலிருந்து சரிவர எண்ணைய் தேய்க்காமல் அவசர அவசரமாய் பின்னப்பட்ட தலையுடன் அரசு கொடுக்கும் யூனிபோமை சரியாக துவைக்காமல் அருவருப்பாய் போட்டு வருபவள் தான் துளசி
காணும் காட்சிகளை வைத்து மற்றவர்களை எடைப்போடாமல் அடுத்தவர்களுக்கும் நம்மைப்போல ஆயிரம் பிரச்சனைகள் இருக்கும் என்பதை உணர்ந்து எல்லோரையும் மனிதராக மதிக்க கற்றுக்கொள்வோம்,
எல்லோரும் நம்மை மாதிரி இருக்க வேண்டும் என்று நினைப்பது தவறல்ல. ஆனாலும் யதார்த்தம் அப்படி அல்ல என்பதையும் புரிந்துக் கொள்ள வேண்டும்.
கற்றல் – நமக்கு கல்லறைவரை
பல பாடங்களை சொல்லிதரும்
இது போன்ற கதைகளை பார்க்க எமது யூடியூப் பக்கத்துக்கு செல்லுங்கள்