Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
Likes
  • எங்களை பற்றி
Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
பூப்புனித நீராட்டு

பாரம்பரிய சடங்குகள் பூப்புனித நீராட்டு விழா எதற்கு?

  • July 27, 2021
  • 854 views
Total
1
Shares
1
0
0

இணைய வாசகர்களுக்கு இனிய வணக்கங்கள்!! இணையத்தில் படித்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றோம். தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம். 

Half Saree Function - Traditional Foods
image source

பூப்புனித நீராட்டு விழா என்பது பெண்கள் தங்கள் பருவ வயது அடைந்ததை முன்னிட்டு தமிழர்களால் கொண்டாடப்படும் சடங்காகும்.

பூப்புனித நீராட்டு விழா என்பது பூப்படைந்த பெண்ணை புனிதமாக்கும் விழாவாகும். இவ்விழா மற்றும் இதற்கான சடங்குகள் அவர்கள் சார்ந்த இடம், மக்கள் கூட்டம் போன்றவைகளுக்கு ஏற்ப மாறுபடுகின்றன.

கிராமப்புறங்களில் பூப்புனித நீராட்டு விழா மிகுந்த முக்கியத்துவம் பெற்றதாக நிகழ்த்தப்படுகிறது.

பூப்புனித நீராட்டு விழா

ஒரு பெண் பருவம் அடைந்து விட்டால் தாய்மாமன் சீர் கொண்டு வந்து பூப்படைந்த பெண்ணிற்குப் பச்சை ஓலைகளால் குடிசை கட்டும் வழக்கமும் தமிழகத்தில் உள்ளது. தென்னை ஓலைகளால் குடிசை அமைத்து அதில் பூப்பெய்திய பெண்ணை அமர்த்துவார்கள்.

Why Do Puberty Ceremonies In India Uphold Patriarchy?
image source

தாய்மாமன் சீர்கள்

சகோதரியின் மகள் பூப்பெய்திய பிறகு தாய்மாமன் சீர்வரிசையாக மஞ்சள், குங்குமம், வெற்றிலை பாக்கு, சீப்பு, கண்ணாடி, பச்சை ஓலை குச்சில் கட்டுவது, பட்டுச்சேலை, பூ, மாலை, பாத்திரம், மேளதாளம், வானவேடிக்கைகள் போன்றவற்றை வழங்குவார்கள்.

முதற்தண்ணி வார்த்தல் (நீராட்டல்)

அக்காலத்தில் கிணற்றடியில் காய்ந்த இலைகளின் மேல் பெண்ணை அமர்த்தி தாய்மாமன் தேங்காய் உடைக்க, தந்தையின் சகோதரி தண்ணீர் ஊற்றி நீராட்டுவார்கள். இது முதற்தண்ணி எனப்படும்.

பின்பு பெண்ணிற்கு புதிய ஆடை அணிவித்து தாய்மாமனிடம் ஆசீர்வாதம் பெற்ற பின்னர் ஒரு தனியறையில் பெண்ணை விடுவர்.

தாய்மாமன் மனைவி மற்றும் பெண்கள் சிலர் செய்ய வேண்டிய சடங்கு

தாய்மாமன் மனைவி மற்றும் பெண்கள் சிலர் சேர்ந்து பூப்படைந்த பெண்ணை மஞ்சள் தூள் கலந்த நீர் கொண்டு குளிப்பாட்டுவர். அதன் பிறகு தாய்மாமன் கொண்டு வந்த பட்டுப்புடவை மற்றும் அலங்காரப் பொருட்கள் கொண்டு பூப்படைந்த பெண்ணை அலங்கரிக்கப்பர்.

சடங்கு செய்வதற்கு சுபநாள் ஒன்றை தேர்வு செய்து அச்சடங்கை விழாவாக வீட்டிலோ அல்லது மண்டபத்திலோ செய்வதாக முடிவு செய்வர். அத்துடன் அவர்கள் தம் உறவுகளுக்கும், நண்பர்களுக்கும் அவ்விழாவிற்கு வரும்படி அழைப்பு விடுப்பார்கள். சிலர் தலைக்கு தண்ணீர் வார்த்தலை வீட்டிலும், அதற்கான கொண்டாட்டத்தினை மண்டபத்திலும் ஆடம்பரமாக கொண்டாடுவார்கள்.

சிலர் இரண்டையும் வீட்டிலேயே செய்வார்கள். இந்தியாவிலும் பெண் பூப்படைதல் சடங்கு எல்லா இன மக்களிடமும் இருக்கிறது. அதிலும் குறிப்பாக தென் இந்தியாவில் இச்சடங்கு இன்றும் கொண்டாடப்படுகிறது. இந்த ‘பூப்பு நன்னீராட்டல்” சடங்கு தமிழர்கள் வாழ்வில் இடம்பெற்றுள்ளது.

இந்த நாளை பூப்பு நன்னீராட்டு விழாவாக கொண்டாட தங்களுடைய மாமன், மைத்துனர்கள் மற்றும் உற்றார் உறவினர்களை அழைத்து கொண்டாடுகின்றனர். இது எதற்கு தங்கள் வீட்டிலும் திருமண வயதில் மகள் இருக்கிறாள் என்று மறைமுகமாக தெரியப்படுத்தவே கொண்டாடப்படுகிறது..

குழந்தைகளுக்கு தேனை தொட்டு வைத்தல் சடங்கினை யார் செய்யலாம்?

wall image

Post Views: 854
Total
1
Shares
Share 1
Tweet 0
Pin it 0
Niranjan Perumal

Previous Article
சங்கடஹர சதுர்த்தி

சங்கடங்கள் தீர்க்கும் சங்கடஹர சதுர்த்தி..!

  • July 27, 2021
View Post
Next Article
ஆப்கானிஸ்தான்

ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் போட்டி இலங்கையில்..!

  • July 28, 2021
View Post
You May Also Like
பால்குடம்
View Post

பால்குடம் எதற்காக எடுக்கப்படுகிறது? அதன் நன்மைகள் என்ன?

ஐயப்ப
View Post

ஐயப்பனுக்கு நெய் கொண்டு செல்வது ஏன்?

ஐயப்பனின்
View Post

ஐயப்பனின் பதினெட்டு படி உணர்த்தும் குணங்கள்..!

சபரி
View Post

சபரிமலையில் நடக்கும் இந்த விஷயங்கள் உங்களுக்கு தெரியுமா?

தீ மிதி
View Post

தீ மிதிப்பது ஏன்? அதன் அறிவியல் காரணம் என்ன தெரியுமா?

சபரி
View Post

சபரிமலைக்கு முதல் முறையாக மாலை அணிந்தவரா?

சடாரி
View Post

சடாரியை ஏன் தலையில் வைக்கிறார்கள்? சடாரி வைப்பதால் என்ன பலன்?

சபரிமலை
View Post

சபரிமலையின் ஏழு அம்சங்கள்..!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe

Subscribe now to our newsletter

Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்

Input your search keywords and press Enter.