Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
Likes
  • எங்களை பற்றி
Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
கோவில்

கோவில் சிலைகளுக்கு அபிஷேகம் எதற்காக செய்கிறார்கள்?

  • July 13, 2021
  • 187 views
Total
3
Shares
3
0
0

இணைய வாசகர்களுக்கு இனிய வணக்கங்கள்!! இணையத்தில் படித்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றோம். தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்

சில வியப்பூட்டும் தகவல்கள்..!!

வாழைப்பழத்தை மட்டும் பிரசாதமாக வைப்பதன் காரணம் என்னனு தெரியுமா?

Why only Coconut and Banana are offered in the temples ? – freeflow
image source

கடவுளிடம் மறுபிறவி எடுக்காமல் மோட்சம் அடைய வேண்டும் என்று என்ணற்ற மக்கள் வேண்டி கொள்வார்கள். அதை கடவுளுக்கு உணர்த்தும் விதமாகத்தான் வாழைப்பழத்தை வைக்கிறார்கள். வாழைப்பழத்தின் கொட்டைகளை எடுத்து மீண்டும் முளைக்க வைக்க முடியாது. அதன் கட்டைகளை கொண்டே நடவு செய்து வளர்க்க முடியும். ஆனால் மற்ற மரங்கள் அல்லது செடிகளின் விதைகளை கொண்டு மீண்டும் மீண்டும் உருவாக்கலாம். அதற்காகத்தான் வாழைப்பழத்தை மக்கள் கடவுளுக்கு வைத்து படைப்பதற்கான காரணம்.

கோவில் சிலைகளுக்கு அபிஷேகம் எதற்காக செய்கிறார்கள்?

கோவில் சிலைகளுக்கு அபிஷேகம் எதற்காக செய்கிறார்கள்?

கோவில்களில் எண்ணற்ற சிலைகள் உள்ளது. ஏதேனும் நல்லது நடக்க வேண்டும் என்று நினைத்து மக்கள் சிலைக்கு பூஜை செய்வார்கள். பால், எண்ணெய், மஞ்சள் போன்றவற்றை கொண்டு பூஜை செய்வார்கள்.

சிலைகள் அனைத்தும் கற்களால் ஆனவை. எனவே, அவை வறண்டு போனால் வெடிப்பு ஏற்பட்டு உடைந்து விடும். அவற்றை தவிர்க்க தண்ணீர், பால் ஆகியவற்றால் பூஜை செய்வார்கள். அக்காலத்தில் சிலை செய்யும் போது கரிதுண்டுகள், வெள்ளி, தங்கம் போன்றவற்றை கலந்து செய்தார்கள். அவை மருத்துவ குணம் நிறைந்ததால், மஞ்சள், பால் போன்ற மருத்துவ குணங்கள் நிறைந்த பொருட்களால் பூஜை செய்து மக்களுக்கு பிரசாதமாக வழங்கி வந்தார்கள்.

செவ்வாய்க்கிழமை ஏன் முடி வெட்டக்கூடாது என்று தெரியுமா?

Why is it an old saying that we do not have to cut our hair or nails on  Saturdays, especially in Indian Hindu culture? - Quora
IMAGE SOURCE

பண்டைய காலத்தில் நமது முன்னோர்கள் அதிகம் விவசாயம் செய்து வந்தார்கள். நாம் தற்போது எப்படி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளாக எடுத்துக் கொள்கிறோமோ, அப்போது அவர்கள் விடுமுறையாக திங்கட்கிழமையை எடுத்து கொண்டனர். அந்த நாளில் அனைவரும் முடிவெட்டிக் கொள்வார்கள்.

அன்று முழு கூட்டமாக இருப்பதால், செவ்வாய்க்கிழமை அன்று முடிவெட்டுபவர்கள் ஓய்வெடுத்து கொள்வார்கள். அதனால் செவ்வாய்க்கிழமை முடிவெட்டமாட்டார்கள். மற்றும் செவ்வாய்க்கிழமை வீட்டில் லட்சுமி கடாட்சம் நிறைந்த நாள் செவ்வாய்க்கிழமை முடி வெட்டினால் வீட்டில் தரித்திரம் பிடிக்கும் என்று நம் முன்னோர்கள் சொல்வதுண்டு.

சிலருக்கு உணவு உட்கொண்டதும் தூக்கம் வருகின்றது எதனால்?

What Causes Restless Sleep? - Sleep Foundation
IMAGE SOURCE

குருதி, உடலின் எல்லாப் பகுதிகளுக்கும் ஒரு குறிப்பிட்ட விகிதத்திலேயே சென்று கொண்டிருக்கிறது. ஆனால் இந்த விகிதமானது மாறுபடக்கூடியது. நாம் உணவு உட்கொண்டதும் இரைப்பையின் தொழிற்பாடு துரிதமடைவதால், அந்தப் பகுதிக்கு குருதி அதிகம் தேவைப்படுகின்றது. இதனால் மூளைக்கு செல்லும் குருதியின் அளவு குறைவதால், மூளையின் செயற்பாட்டுத் திறனும் குறைவடையும்.

இதுவே உணவு உட்கொண்டதும் ஒரு மந்த நிலை ஏற்படுகின்றது. உணவு உட்கொண்டதும் தூக்கம் வருவதற்கும் இதுவே காரணமாகும்.

கோயிலை விட, உயரமாக வீடு கட்டக்கூடாது என்று சொல்வது ஏன்?

wall image

Post Views: 187
Total
3
Shares
Share 3
Tweet 0
Pin it 0
Niranjan Perumal

Previous Article
ராசி

உங்கள் ராசிப்படி நீங்கள் அணிய வேண்டிய ராசிக்கல் எது?

  • July 12, 2021
View Post
Next Article
நயன்தாரா

நயன்தாராவின் அடுத்த படம் நெற்றிக்கண்..!

  • July 13, 2021
View Post
You May Also Like
பால்குடம்
View Post

பால்குடம் எதற்காக எடுக்கப்படுகிறது? அதன் நன்மைகள் என்ன?

ஐயப்ப
View Post

ஐயப்பனுக்கு நெய் கொண்டு செல்வது ஏன்?

ஐயப்பனின்
View Post

ஐயப்பனின் பதினெட்டு படி உணர்த்தும் குணங்கள்..!

சபரி
View Post

சபரிமலையில் நடக்கும் இந்த விஷயங்கள் உங்களுக்கு தெரியுமா?

தீ மிதி
View Post

தீ மிதிப்பது ஏன்? அதன் அறிவியல் காரணம் என்ன தெரியுமா?

சபரி
View Post

சபரிமலைக்கு முதல் முறையாக மாலை அணிந்தவரா?

சடாரி
View Post

சடாரியை ஏன் தலையில் வைக்கிறார்கள்? சடாரி வைப்பதால் என்ன பலன்?

சபரிமலை
View Post

சபரிமலையின் ஏழு அம்சங்கள்..!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe

Subscribe now to our newsletter

Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்

Input your search keywords and press Enter.