Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
Likes
  • எங்களை பற்றி
Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்

சுகாதாரம்

32 posts

கொரோனா வைரஸ் பற்றி நமக்கு என்ன தெரியும்?

  • May 30, 2020
கொரோனா
கொரோனா வைரஸை தொட்டு விட்டு கையை நமது கண், மூக்கு அல்லது வாய் மீது வைத்தால் கொரோனா பரவும் என்பது நமக்கு நன்றாகவே தெரியும்!! கொரோனாவால் பாதிகப்பட்டவர்களின் தும்மல் அல்லது இருமல் மூலம் வெளியாகும் நீர்த்துளிகள் நாம் சுவாசிக்கும் போது மூக்கின்…
Share
விஷத்தையும் நீக்கும் வசம்பும் இதன் மருத்துவ குணங்களும்!!
View Post
  • 462

விஷத்தையும் நீக்கும் வசம்பும் இதன் மருத்துவ குணங்களும்!!

  • May 29, 2020
வசம்பும் இதன் மருத்துவ குணங்களும்!! ஒவ்வொருவர் வீட்டிலும் கட்டாயம் இருக்க வேண்டிய மூலிகை மருந்து வசம்பு ஆகும். இது எல்லா விஷத்தையும் எடுத்துவிடும். ஒவ்வொரு வீட்டிலும் இது கட்டாயமாக இருக்க வேண்டிய பொருள் ஒன்று தான் இந்த வசம்பு. நம்முடைய பாட்டிமார்கள்…
Share
உடல்
View Post
  • 519

மனித உடல் பற்றி 35 வியக்கவைக்கும் தகவல்கள்

  • May 28, 2020
இந்த இயற்கையின் படைப்புகள் ஒவ்வொன்றுமே நமக்கு எப்போதும் புதிதானவை.மனிதர்கள் நாம் பல விடயங்களை இலகுவாக செய்தாலும் நம்மாலும் உடனடியாகவோ துல்லியமாகவோ செய்ய முடியாத விடயங்கள் ஏராளம் இருக்கின்றன.உதாரணமாக இரண்டு பெரிய இலக்கங்களை பெருக்கவே நாம் கஷ்டப்படும் நேரத்தில் நம் உடல் எவ்வளவு…
Share
நீர்
View Post
  • 437

விலைகுறைந்த நீர் மற்றும் ஊட்டச்சத்து வறுமைக்கு தீர்வாகிறது

  • May 27, 2020
கடந்த 25 வருட காலத்தில் சோமாலியா நாடானது பேரழிவு தரும் வறட்சியினை சந்தித்துள்ளது. 2016 முதல் 2017 க்கு இடைப்பட்ட காலத்தில் தொடர்ச்சியாக மூன்று பருவங்களுக்கு மழை பெய்யவில்லை. இதனால் உருவான நீர்த்தட்டுப்பாடு பல வித்தியாசமான பிரச்சினைகள் உருவாகி இருந்தது. உதாரணமாக…
Share
நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த சிறந்த டாப் 10 பழங்கள்.
View Post
  • 925

நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த சிறந்த டாப் 10 பழங்கள்.

  • May 22, 2020
நீரிழிவு நோயால் கஷ்டப்படுபவர்களுக்கு உணவுக்கட்டுப்பாடு பெரும் தொல்லை. அதனைக் கடக்கவும் உங்கள் சீனி மட்டத்தை நல்லபடியாக பேணவும் உதவும் டாப் 10 பழங்கள் பற்றிய கட்டுரை இது. உள்ளே செல்ல முன் ஒரு விடயம் பற்றி வாசியுங்கள். கிளைசெமிக் குறியீடு என்பது…
Share
சளித் தொல்லை தீர!!
View Post
  • 467

சளித் தொல்லை தீர!!

  • May 5, 2020
இணைய வாசகர்களுக்கு இனிய வணக்கங்கள்!! மழைக்காலங்களில் அதிகமாக பலருக்கும் சளி ஏற்படுவது வழக்கம் தான். ஒரு நாள் இரண்டு நாள் என்றால் அதோடு விட்டு விடலாம் .ஆனால் தொடர்ச்சியாக இருக்கும் சளி தொற்றக் கூடியது. ஆகவே அதனை கவனமெடுத்து சரி செய்வது…
Share
மிரட்டும் கொரோனா வைரஸ்.. இந்த கேள்வி உங்கள் மனதிலும் இருக்கிறதா?
View Post
  • 390

மிரட்டும் கொரோனா வைரஸ்.. இந்த கேள்வி உங்கள் மனதிலும் இருக்கிறதா?

  • May 1, 2020
கொரோனா தொற்றை தடுக்க அசைவ உணவுகளை கண்டிப்பாக தவிர்க்க வேண்டுமா?அசைவ உணவுகளை கண்டிப்பாக தவிர்க்க வேண்டிய அவசியமில்லை. நன்கு வேகவைத்து சாப்பிடலாம். கொரோனா சளி, காய்ச்சலுக்கான வித்தியாசத்தை எப்படி கண்டுபிடிப்பது?வித்தியாசம் கண்டுபிடிப்பது கடினம். சிலருக்கு எந்தவிதமான அறிகுறியும் காட்டாமலே கொரோனா வரலாம்;.…
Share
வீட்டுக்கு வீடு காய்கறி தோட்டம்
View Post
  • 880

வீட்டுக்கு வீடு காய்கறி தோட்டம்

  • May 1, 2020
லாக்-டவுனில் செம ஐடியா…!! முயற்சி செய்துதான் பார்க்கலாமே…!! இந்த லாக்-டவுன் நேரத்தில் நீங்களும் காய்கறி தோட்டம் அமைக்க ரெடி ஆகிட்டிங்களா..!! தற்போது உலகையே அச்சுறுத்தி கொண்டிருக்கும் ஒரே விஷயம் கொரோனா. கொரோனாவை தடுக்கவும், கொரோனா தொற்றில் இருந்து தப்பிக்கவும் அனைவரும் ஊரடங்கை கடைபிடிக்க வேண்டும். ஊரடங்கில் வீட்டில் பொழுதை எப்படி கழிப்பது என்று…
Share
பளிச்சென்ற முகத்திற்கு..!!
View Post
  • 362

பளிச்சென்ற முகத்திற்கு..!!

  • May 1, 2020
வெயிலில் செல்லும் பொழுது எங்களுடைய சுற்றாடலில் இருக்கின்றது சிக்கல்கள் மற்றும் தூசுகள் அனைத்தும் நம்முடைய முகத்திலே சேர்வதன் காரணமாக நம்முடைய முகம் பொலிவிழந்து காணப்படும். இதைத்தவிர புள்ளிகள் தோன்றுதல் அல்லது கிருமிகள் உட்கொள்வதன் மூலமாக முகத்தில் பருக்கள் தோன்றுதல் முதலியவையும் உருவாகும். இவ்வாறானபிரச்சனைகள் ஏற்படுவதற்கு காரணமாக உங்கள் அறிவு வழக்கமான முகத்தை விட சிறிதளவு பொலிவிழந்த முகத்தை நீங்கள் பெறும் வாய்ப்பு இருக்கிறது.ஆகவே இவ்வாறான பிரச்சினைகளில் இருந்து வெளிவர நாம் வழக்கமாக அழகு சாதன உற்பத்திகளை பயன்படுத்துகிறோம். ஆனால் அவை தயாரிக்கப்படும் முறைகள் மற்றும் அவற்றின் இருக்கின்ற எல்லா விடயங்களும் அனைவருக்கும் ஒத்து வரக் கூடியவை அல்ல. ஆகவே சிறிய இயற்கையான முறைகளைப் பார்ப்போம்.பயறு, நன்கு காயவைத்த ஆரஞ்சு தோல், நன்கு காயவைத்த செவ்வரத்தை இலைகள், இவற்றை ஒவ்வொன்றாக தனித்தனியாக போட்டு மிக்ஸியில் அரைக்க வேண்டும். ஆரஞ்சு தோல் மற்றும் செவ்வரத்தை இலை என்பன கையால் பிடித்தால் பேபர் போல இருக்குமாறு அளவுக்கு நன்கு வெயிலில் காய்ந்து முறுகல் அடைந்திருக்க வேண்டும், அப்பொழுதுதான் பவுடராக அரைக்கலாம். பிறகு இந்த எல்லா பொடிகளையும் ஒன்றோடு ஒன்று சேர்த்து கலக்க வேண்டும்.இந்த கலந்து வைத்த பவுடரை தண்ணீர் படாத இடத்தில் வைத்துக் கொள்வது நல்லது.தினமும் வேலைகள் எல்லாம் செய்து முடித்த பின்பு அல்லது வெளியில் சென்று வந்த பிறகு இந்த பவுடரை சிறிதளவு நீரில் இட்டுக் கரைத்து பூசக் கூடிய மாதிரியான தன்மைக்கு பெற்றுக் கொள்ள வேண்டும். அதற்குப் பிறகு முகத்தில் ஒரு டிஸ்யூக்களால் இருக்கின்ற மேலான தூசுகளை அனைத்தையும் சிறிதளவு நீரோடு துடைத்து எடுக்க வேண்டும்.அதற்குப் பிறகு கரைத்து எடுத்த இந்தபவுடரை முகத்தில் பூசிவிட்டு 15 நிமிடம் காத்திருக்க வேண்டும்.அதற்குப் பிறகு இளம் சூடான நீரால் கழுவ வேண்டும்.முழுமையாக கழுவிய பிறகு அந்த நீர் காய முன்பே கற்றாழை கிடைக்கும் ஆக இருந்தால் தக்காளியை இரண்டாக வெட்டி அதில் முதலில் வழியும் சளி போன்ற பதார்த்தத்தை எடுத்து முகத்தில் பூசவேண்டும். பூசி இரண்டு விரல்களால் ஒவ்வொரு புள்ளியையும் நெற்றி முதல் கணம் வரை அனைத்தையும் தேய்த்து அழுக்குப் போக மாறு செய்ய வேண்டும்.மீண்டும் மெல்லிய சுடு தண்ணீரால் கழுவி விட்டு சற்று குளிர் நீரால் கழுவ வேண்டும்.இவ்வாறு செய்வதன் மூலமாக முகம் நன்கு பொலிவாகும்
Share
பாக்டீரியா சாப்பிடுவோமா?
View Post
  • 469

பாக்டீரியா சாப்பிடுவோமா?

  • May 1, 2020
இணைய வாசகர்களுக்கு இனிய வணக்கங்கள் தலைப்பை பார்த்தும் பயந்து விட்டீர்களா ? கை கால்களில் எல்லாம் எந்த அழுக்கும் இல்லாமல் சுத்தமாக கழுவுவது எல்லாமே நுண்ணங்கிகளின் இருந்து நாம் விடுபட வேண்டும் என்பதற்காகத்தானே. அப்படி இருக்கும்போது இது என்ன நுண்ணங்கி சாப்பிடுவது…
Share

Posts navigation

Previous 1 2 3 4 Next
சிறப்பு இடுகைகள்
  • தளபதி விஜயின் சிறந்த வருடமா 2023 ? 1
    தளபதி விஜயின் சிறந்த வருடமா 2023 ?
    • June 23, 2023
  • 2023ஐ மாற்றியமைக்க 9 வழிகள்…
    • January 2, 2023
  • LG அதன் முதல் வளைந்த OLED டிஸ்ப்ளேவை 240Hz புதுப்பிப்பு வீதத்துடன் IFA இல் வெளியிடுகிறது 3
    LG அதன் முதல் வளைந்த OLED டிஸ்ப்ளேவை 240Hz புதுப்பிப்பு வீதத்துடன் IFA இல் வெளியிடுகிறது
    • August 29, 2022
  • உங்கள் பற்கள் கறைபடாமலிருக்க தவிர்க்க வேண்டிய பழக்கங்கள்..! 4
    உங்கள் பற்கள் கறைபடாமலிருக்க தவிர்க்க வேண்டிய பழக்கங்கள்..!
    • January 19, 2022
  • ஒலிம்பிக் 5
    ஒலிம்பிக் ஃப்ளாஷ்பெக்..!
    • January 13, 2022

Subscribe

Subscribe now to our newsletter

Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்

Input your search keywords and press Enter.