கனவுகளும் பலன்களும்!!
குழந்தை கிணற்றில் விழுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? குழந்தை கிணற்றில் விழுவது போல் கனவு கண்டால் கிடைக்கும் வாய்ப்புகளை சற்று சிந்தித்து செயல்பட வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.
புதையல் எடுப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? புதையல் எடுப்பது போல் கனவு கண்டால்எதிர்பார்த்த உதவிகளால் மேன்மையான சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.
நாய் துரத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் உடல் ஆரோக்கியத்தில் கவனத்துடன் இருக்க வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.
திருமாங்கல்யத்தை மாற்றுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் பிடித்தவர்களிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் நீங்கும் என்பதைக் குறிக்கின்றது.
கடையில் மாமிசம் வாங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்? கடையில் மாமிசம் வாங்குவது போல் கனவு கண்டால் தேவையற்ற பிரச்சனைகள் தோன்றி மறையும் என்பதைக் குறிக்கின்றது.
ஒருவரை கொலை செய்வது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் எதிர்பாராத விதத்தில் பொருள் இழப்பு நேரிடலாம் என்பதைக் குறிக்கின்றது.
சடலம் எரிவது போல் கனவு கண்டால் என்ன பலன்? சடலம் எரிவது போல் கனவு கண்டால் சுபச் செய்திகள் கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.
யானை இறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் எதிர்பார்த்த செயல்கள் முடிவடைவதில் காலதாமதம் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.
எண்ணெய் தேய்த்து குளிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?
எண்ணெய் தேய்த்து குளிப்பது போல் கனவு கண்டால் மனதிற்கு நெருக்கமானவர்களிடம் சற்று நிதானத்துடன் செயல்பட வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.
கடலை கனவில் கண்டால் என்ன பலன்? கடலை கனவில் கண்டால் பொருட்சேர்க்கை உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.
கன்று இறந்தது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் எதிர்காலம் தொடர்பான முதலீடுகளில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.
நாய் கடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? நாய் கடிப்பது போல் கனவு கண்டால் உடல் ஆரோக்கியம் சார்ந்த செயல்பாடுகளில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.
நாகத்தை கனவில் கண்டால் என்ன பலன்? நாகத்தை கனவில் கண்டால் தொழில்
சார்ந்த புதிய முயற்சிகளில் சற்று சிந்தித்து செயல்பட வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.
காயம் ஏற்படுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? காயம் ஏற்படுவது போல் கனவு கண்டால் எதிர்பார்த்த வாய்ப்புகள் சில தடைகளுக்கு பின் கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.
ஒருவர் தூக்கு போட்டு தொங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்? ஒருவர் தூக்கு போட்டு தொங்குவது போல் கனவு கண்டால் புதிய நபர்களிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் நீங்கும் என்பதைக் குறிக்கின்றது.
சித்தர் இறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் உடல் ஆரோக்கியம் சார்ந்த செயல்பாடுகளில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.
நானும், என் கணவரும் திருமண கோலத்துடன் இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் வெளிவட்டாரங்களில் செல்வாக்கு மேம்படும் என்பதைக் குறிக்கின்றது.
கோவில் கோபுரத்தை கனவில் கண்டால் என்ன பலன்? கோவில் கோபுரத்தை கனவில் கண்டால் வாழ்க்கையில் முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.
நான் ஒரு பொருளை எரிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் முன் கோபத்தால் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்பதைக் குறிக்கின்றது.
இளநீர் பறிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் விடாமுயற்சியால் எண்ணிய முன்னேற்றம் கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.
மேலும் பல கனவுகளும் பலன்களும் பாகங்களைப் பார்ப்பதற்கு மேலே உள்ள தலைப்பை அழுத்தவும்