Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
Likes
  • எங்களை பற்றி
Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
1000

1000 பொய் சொல்லி கல்யாணம் பண்ணலாம்-னு சொல்வது ஏன் சில வியப்பூட்டும் தகவல்கள்..!

  • June 25, 2021
  • 272 views
Total
1
Shares
1
0
0

இணைய வாசகர்களுக்கு இனிய வணக்கங்கள்!! இணையத்தில் படித்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றோம். தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்

சில வியப்பூட்டும் தகவல்கள்

கண்ணாடி பொருட்களை உடைத்தால் தீங்கு என்று ஏன் சொல்கிறார்கள்?

How to Safely Dispose of Broken Glass Into the Garbage - Dengarden
image source

அக்காலத்தில் கண்ணாடி பொருட்கள் குறைந்த அளவில் தான் இருந்தது. குறைந்த அளவு என்பதால் அதிக விலை கொண்டு விற்றார்கள். மேலும் குழந்தைகள் இருக்கும் இடத்தில் பாதுகாப்பாக பயன்படுத்த வேண்டும். இல்லையெனில் அது உடைந்து ஆபத்தாகிவிடும். இப்படி பல காரணங்களால் உடைந்துவிட்டால் வாங்க முடியாது என்பதற்காக கண்ணாடி உடைந்தால் தீங்கு என்று கூறினார்கள். மேலும் செவ்வாய்க்கிழமை வெள்ளிக்கிழமை கண்ணாடி உடைந்தால் வீட்டுக்கு தரித்திரம் என்றும் கூறினார்கள்.

108 தடவை மந்திரங்கள் எதற்காக சொல்கிறார்கள் என்று தெரியுமா?

Theravada Buddhism Nuns Meditation - Free photo on Pixabay
image source

கடவுளை 108 முறை சுற்றிவந்து தரிசனம் செய்வார்கள். மந்திரங்களை 108 முறை சொல்வார்கள். ஏனெனில், சூரியன், பூமி, சந்திரன் இவை மூன்றும் கோள்களை சுற்றிவர கூடியவை. ஒரு தருணத்தில் இவை மூன்றும் ஒரே இடத்தில் நின்றது. அப்படி நின்றபோது அதனுடைய அளவு 108 என்று கூறினார்கள். இதைதான் நம் முன்னோர்கள் கண்டுபிடித்து எந்த ஒரு காரியத்தையும் 108 தடவை செய்தால் நமக்கு நல்லது நடக்கும் என்று கூறினார்கள்.

வீட்டுக்குள் கறுப்பு குடையை விரிக்காமல் இருப்பதன் காரணம் என்ன?

Superstitions busted: Opening an umbrella indoors | Daily Sabah
image source

நாம் வீட்டில் பூஜை செய்வது, மந்திரம் சொல்வது ஆகியவை நமக்கு வீட்டிற்குள் ஒரு நல்ல அதிர்வுகளை கொடுத்து கொண்டே இருக்கும். நாம் கறுப்பு குடையை அல்லது வேறு எந்த குடையையும் விரிப்பதால் அங்குள்ள நல்ல அதிர்வுகள் வெளியேறிவிடும். அதனால் வீட்டிற்குள் குடைகளை விரிக்கக்கூடாது.

பூனை குறுக்கே வருவது அபசகுனம் என்று ஏன் சொல்கிறார்கள்?

Your cat is trying to tell you something when it shows its butt
image source

அக்காலத்தில் போருக்கு செல்வார்கள். அப்படி செல்லும்போது வழியில் நிறைய இடங்களில் கூடாரம் அமைத்து அவர்கள் தங்குவார்கள். பிறகு சிறிதுநேரம் கழித்து அந்த இடத்தை விட்டு வெளியேறுவார்கள். பூனை என்பது அனைவரும் இருக்கும் இடத்தில் இருக்கும் விலங்கு.

சிப்பாயோ, வீரரோ அந்த வழியாக வந்து கொண்டிருக்கும்போது, எதிரில் பூனையை கண்டால் நமக்கு முன்பு இந்த இடத்திற்கு எதிரிகள் வந்துவிட்டர்கள். எனவே வேகமாக முன்செல்லாமல் சற்று பொறுமையுடன் காத்திருந்து பிறகு செயல்பட வேண்டும். இல்லையெனில் நமக்கு ஆபத்து ஏற்படும் என்பார்கள். நம் முன்னோர்கள் கூறிய இதைதான், தற்போது பூனை குறுக்கே வந்தால் அபசகுனம் என்கிறார்கள்.

மேலும் நாம் வெளியே போகும் போது பூனை குறுக்கே வந்தால் முக்கியமான பயணம் என்றால் கொஞ்சம் வீட்டில் இருந்து தண்ணீர் குடித்து விட்டு செல்லலாம் இல்லை என்றால் பயணத்தை தள்ளி போடலாம்.

ஏன் மாலை நேரத்தில் விளக்கேற்றிய பிறகு வீடு பெருக்கக்கூடாது, நகம் வெட்டக்கூடாது என்கிறார்கள்?

Is It OK to Clip Your Nails at Work? | Inc.com
image source

முந்தைய காலங்களில் மின்சாரம் கிடையாது. எனவே, மாலை நேரம் வந்ததும் இரவிற்கு வெளிச்சம் தேவை என்பதால் விளக்கு ஏற்றிவிடுவார்கள். விளக்கு சிறிய அளவிலான வெளிச்சத்தையே கொடுக்கும். அதனால் நகம் வெட்டினால் தவறுதலாக கீழே விழுந்து குழந்தை அதை வாயில் வைத்துவிடும் என்பதை தவிர்ப்பதற்காகவும், வீடு பெருக்கினால் நமக்கு தேவையான பொருள் வெளிச்சத்தில் தெரியாமல் குப்பைக்கு சென்று விடுவதை தவிர்ப்பதற்காகவும் மாலை நேரங்களில் விளக்கேற்றிய பிறகு இத்தகைய சிறிய வேலைகளை செய்யக்கூடாது என்பார்கள். மற்றும் விளக்கேற்றிய பிறகு வீடு பெருக்கினால் வீட்டில் உள்ள செல்வம் வெளியே போகும் என்பார்கள்.

Vastu Tips: Sweeping at night decreases wealth in the house | Astrology  News – India TV
image source

1000 பொய் சொல்லி கல்யாணம் பண்ணலாம்-னு சொல்வது ஏன்?

What to Expect at an Indian Wedding
image source

இதனின் உண்மையான ரகசியம் என்னவென்றால் 1000 பேருக்கு போய் சொல்லி கல்யாணத்திற்கு அனைவரையும் அழைத்து பிரம்மாண்டமாக ஆச்சரியப்படும் வகையில் திருமணம் செய்ய வேண்டும் என்பதுதான். இது காலப்போக்கில் மருவி 1000 பொய் சொல்லி கல்யாணம் பண்ணலாம் என்று மாறிவிட்டது.

ஏன் வளைகாப்பு ஐந்தாவது, ஏழாவது மாதத்தில் செய்கிறார்கள்?

wall image

Post Views: 272
Total
1
Shares
Share 1
Tweet 0
Pin it 0
Niranjan Perumal

Previous Article
2021

2021ன் புதிய ஆப்பிள் நிறுவன தயாரிப்புகள்..!

  • June 24, 2021
View Post
Next Article
கோவிட்-

கோவிட் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு வாக்சின் பாஸ்போர்ட் அவசியம்தானா?

  • June 26, 2021
View Post
You May Also Like
பால்குடம்
View Post

பால்குடம் எதற்காக எடுக்கப்படுகிறது? அதன் நன்மைகள் என்ன?

ஐயப்ப
View Post

ஐயப்பனுக்கு நெய் கொண்டு செல்வது ஏன்?

ஐயப்பனின்
View Post

ஐயப்பனின் பதினெட்டு படி உணர்த்தும் குணங்கள்..!

சபரி
View Post

சபரிமலையில் நடக்கும் இந்த விஷயங்கள் உங்களுக்கு தெரியுமா?

தீ மிதி
View Post

தீ மிதிப்பது ஏன்? அதன் அறிவியல் காரணம் என்ன தெரியுமா?

சபரி
View Post

சபரிமலைக்கு முதல் முறையாக மாலை அணிந்தவரா?

சடாரி
View Post

சடாரியை ஏன் தலையில் வைக்கிறார்கள்? சடாரி வைப்பதால் என்ன பலன்?

சபரிமலை
View Post

சபரிமலையின் ஏழு அம்சங்கள்..!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe

Subscribe now to our newsletter

Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்

Input your search keywords and press Enter.