Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
Likes
  • எங்களை பற்றி
Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
ருத்ராட்சம்

ருத்ராட்சத்தை யார் யார் எப்படி எல்லாம் அணியலாம்?

  • June 27, 2020
  • 740 views
Total
1
Shares
1
0
0

ருத்ராட்சம்

ருத்ராட்சத்தை யார் யார் எப்படி எல்லாம் அணியலாம்?
image source:https://in.news.yahoo.com/importance-rudraksha-mala-hinduism-022006046.html

இணைய வாசகர்களுக்கு இனிய வணக்கங்கள்!! ருத்ராட்சத்தை யார் யார் எப்படி எல்லாம் அணியலாம் என்பதை பற்றி நாம் இங்கு பார்ப்போம்…

ருத்ராட்சம் அணிவது பற்றி ஸ்ரீமத் தேவி பாகவதம் சிவமகாபுராணம் மிகப் பழமையான சிவாகமங்களில் சொல்லப்பட்ட ரகசியம் என்னவென்றால் எவ்வித மந்திரங்களை உச்சரிக்க தெரியாதவனும் எவ்வித யாகங்களையும் கூட செய்ய தெரியாதவனும் ருத்ராட்ச மணிகளை வெறுமனே தொடுவதன் மூலம் தன் பாவங்கள் அனைத்திலிருந்தும் விடுபட்டு மறு பிறவியில் ருத்ரன் ஆகவே அவதரிக்கின்றான்.

ருத்ராட்சத்தை யார் யார் எப்படி எல்லாம் அணியலாம்?
image source:https://www.quora.com/Where-can-I-get-a-Rudraksha-Bead-consecrated-energized

ருத்ராட்சத்தை அணிபவனும் வழிபடுபவனும் சம்சார பந்தங்களிலிருந்து விடுபட்டு தொடரவிருக்கும் அநேக கோடி பிறப்புகளில் இருந்தும் விடுபடுகின்றான். ருத்ராட்சம் அணிந்த ஒருவனுக்கு உணவும் உடையும் தருபவனும் ருத்ராட்சம் அணிந்த சிவன் அடியார்களின் பாதங்களை கழுவிய நீர் தீர்த்தமாக ஏற்றுக் கொள்பவனும் அனைத்து பாவங்களிலிருந்தும் விடுபட்டு சிவலோகத்தை அடைகின்றான்.

ருத்ராட்சத்தை யார் யார் எப்படி எல்லாம் அணியலாம்?
image source:https://www.awakenyourkundalini.com/listing/554759472/handmade-rudraksha-mala-beads-bracelet

நம்பிக்கையோடும் நம்பிக்கை இல்லாமலும் ருத்ராட்சத்தை அணிந்து கொள்பவன் ருத்ர அம்சத்தை பெறுகின்றான். ருத்ராட்சத்தின் மகிமையை என்னாலும் விளக்கிக் கூற முடியாது என்று சிவபெருமான் தேவிக்கு உரைத்ததாக ஸ்ரீமத் தேவி பாகவதம் கூறுகிறது. அனைத்து வித ஸ்தோத்திரங்களை உச்சரிப்பதன் மூலம் விரதங்களை அனுசரிப்பதன் மூலமும் அடைகின்ற பலனை ஒருவன் ருத்ராட்சத்தை அணிந்து கொள்வதன் மூலம் பெறுவான்.

ருத்ராட்ச மாலையை அணிந்தவனுக்கு ஒருவன் உணவு அளிப்பானாயின் அவனது 21 தலைமுறை மக்களும் பாவங்களிலிருந்து விடுபட்டு ருத்ர லோகத்தை அடைவார்கள். சண்டாளனாகப் பிறந்தவனும் ருத்ராட்சத்தோடு தொடர்பு கொள்வான் ஆயின் அவனது பாவங்களை அவனை விட்டு விலகி ஓடிவிடும்.

ருத்ராட்சத்தை யார் யார் எப்படி எல்லாம் அணியலாம்?
image source:https://www.rudraksha-ratna.com/articles/rules-to-wear-rudraksha-energized

கள் குடிப்பவனும் மாமிசம் உண்பவனுமாகிய பாவியின் தலையில் ருத்ராட்சம் படிமையானால் அவனது பாவங்கள் அனைத்தும் விலகும் ருத்ராட்ச மாலையை ஒருவன் வெறுமனே கையில் பிடித்து இருந்தாலும் நான்கு வேதங்களையும் சாஸ்திரங்களையும் உபநிடதங்களையும் கற்றறிந்தவனை விட சிறப்பு பெறுவான். அனைத்து கல்வி கேள்விகளிலும் அவன் வசம் ஆகின்றான். பல புண்ணிய தீர்த்தங்களில் நீராடிய பலனைப் விட அதிக பலனைப் பெறுகின்றான்.

ஒருவன் மரணம் அடையும் தருவாயில் ருத்ராட்சத்தை தரித்துக்கொண்டு இருப்பானாயின் அவன் இறந்த பின்பும் ருத்ரலோகத்தை அடைகின்றான். பிறப்பால் ஒருவன் பிராமணனோ அல்லது சண்டாலனோ அல்லது மிளச்சனோ உண்ணக் கூடாததை உண்பவனோ யாராயினும் அவன் ருத்ராட்சத்தை அணிவானாயில் அவன் ருத்ரனுக்கு இணையாகின்றான். ருத்ராட்சத்தை தலையில் தரிப்பவன் கோடி புண்ணியங்களை பெறுவான்.

  • ருத்ராட்சத்தை தலையில் தரிப்பவன் கோடி புண்ணியங்களை பெறுவான்.
  • காதுகளில் அணிபவன் 10 கோடி புண்ணியங்களை பெறுகிறான்.
  • கழுத்தில் அணிபவன் 100 கோடி புண்ணியங்களை பெறுகிறான்.
  • பூ நூலில் அணிபவன் ஆயிரம் கோடி புண்ணியங்களை பெறுகிறான்.
  • கைகளில் அணிபவன் லட்சம் கோடி புண்ணியத்தை பெறுகிறான்.
  • இடுப்பில் அணிபவன் மோட்சத்தை அடைகிறான்.
  • ருத்திராட்சத்தை அணிந்தவாறு வேதநியமங்களை ஒருவன் கடைபிடிப்பானாயின் அவன் பெறும் பலன்களை அளவிடவே முடியாது

கழுத்தில் ருத்ராட்ச மாலையை அணிந்தவன் இந்த உலகத் தலைகளில் இருந்து விடுபடுகிறான். ருத்ராட்சத்தை உடலில் அணியாவிட்டாலும் அதை பூஜிப்பவனும் கூட சிவலோகம் சென்று அடைந்து சிவனைப் போலவே வணங்கப்படுகின்றான் ருத்ராட்சம் அணிந்தவன் சிவபெருமானைப் போலவே முப்பத்துமுக்கோடி தேவர்களாலும் வணங்கப்படுகின்றான்.

ருத்ராட்சத்தை யார் யார் எப்படி எல்லாம் அணியலாம்?
http://IMAGE source:https://www.mahadevam.com/blog/deepawali-ke-khas-upaay-chamkaye-kismat/1477149205diwali14_1918053_835x547-m/

ருத்ராட்சத்தை தலையில் தரித்து ஒருவன் நீராடுவாராயின் ருத்ராட்சத்தை தொட்ட நீர் அவன் தலையில் தொடுமாயின் அது கங்கையில் நீராடியதை விட அதிகம் புண்ணிய பலன்களை தரும். மனிதன் மட்டுமல்ல ஓரறிவுள்ள பிராணிகள் முதல் ஐந்தறிவு உள்ள உயிர்கள் வரை ருத்ராட்சத்தோடு சம்பந்தம் பெற்றால் அவை அனைத்தும் பிறவியில் பூலோகத்தை அடைந்தே தீரும். இந்த கலியுகத்தில் ருத்ராட்சத்தை அணிவதற்கு மிகுந்த மன வலிமை தேவைப்படுகிறது.

ருத்ராட்சம் அணிவதை கிண்டல் செய்யவும் தேவையில்லாமல் மிரட்டவும் நம்மை சுற்றியுள்ளவர்கள் தயாராக இருக்கிறார்கள். ஆனால் பலநூறு பிறவிகளில் பல கோடி புண்ணியம் செய்தால் மட்டுமே இந்த பிறவியில் ருத்ராட்சம் அணியும் பாக்கியம் நமக்கு கிடைக்கும். ருத்ராட்சத்தை தானம் செய்பவர்களுக்கு அடுத்தவர்களுக்கு அணிவிப்பவர்களுக்கு இன்னொரு பிறவி இந்த பூமியில் கிடையவே கிடையாது.

இந்த வரிகள் அனைத்தும் சிவமகா புராணம் பார்வதி தேவிக்கு பரமேஸ்வரன் கூறுகிறார். இந்த பிறவியை அறுத்து என்னை அடைய விரும்புவர்களுக்கு ருத்ராட்சம் ஒரு மாபெரும் சொத்து என்று சிவபெருமானே பார்வதி தேவிக்கு சொல்கிறார். இதை விட வேற என்ன வேண்டும்….

இது போல் மேலும் பல சுவாரஸ்யமான தகவல்களை அறிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்..

Wall image source:https://www.rudralife.com/myths-vs-facts

Post Views: 740
Total
1
Shares
Share 1
Tweet 0
Pin it 0
Niranjan Perumal

Previous Article
OTT

OTT தளங்கள் திரைப்படங்களுக்கு மட்டுமா ? : அறிமுகவிளக்கம்

  • June 26, 2020
View Post
Next Article
ஸ்கைடியோ 2

ஸ்கைடியோ 2 : சுயமாகப் பறக்ககூடிய ட்ரோன் மீண்டும் சந்தைக்கு வருகிறது!!

  • June 27, 2020
View Post
You May Also Like
பால்குடம்
View Post

பால்குடம் எதற்காக எடுக்கப்படுகிறது? அதன் நன்மைகள் என்ன?

ஐயப்ப
View Post

ஐயப்பனுக்கு நெய் கொண்டு செல்வது ஏன்?

ஐயப்பனின்
View Post

ஐயப்பனின் பதினெட்டு படி உணர்த்தும் குணங்கள்..!

சபரி
View Post

சபரிமலையில் நடக்கும் இந்த விஷயங்கள் உங்களுக்கு தெரியுமா?

தீ மிதி
View Post

தீ மிதிப்பது ஏன்? அதன் அறிவியல் காரணம் என்ன தெரியுமா?

சபரி
View Post

சபரிமலைக்கு முதல் முறையாக மாலை அணிந்தவரா?

சடாரி
View Post

சடாரியை ஏன் தலையில் வைக்கிறார்கள்? சடாரி வைப்பதால் என்ன பலன்?

சபரிமலை
View Post

சபரிமலையின் ஏழு அம்சங்கள்..!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe

Subscribe now to our newsletter

Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்

Input your search keywords and press Enter.