Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
Likes
  • எங்களை பற்றி
Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
தடுப்பூசி

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் நவம்பரிலிருந்து அமெரிக்கா வர அனுமதி..!

  • September 23, 2021
  • 116 views
Total
1
Shares
1
0
0
Why you shouldn't post a photo of your vaccine card in social media
image source

கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் செலுத்திக் கொண்டவர்கள் மட்டும் நவம்பர் மாத தொடக்கத்திலிருந்து அமெரிக்கா வர அனுமதிக்கப்படுவார்கள் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டு கொரோனா தொற்று பரவத் தொடங்கிய போது இந்தியா உள்பட
வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்கா வர அந்நாட்டின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தடை விதித்தார்.

இந்நிலையில் அந்நாட்டு தலைநகர் வாஷிங்டனிலுள்ள வெள்ளை மாளிகையின் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளுக்கான ஒருங்கிணைப்பாளர் ஜெஃப் ஷயன்ட்ஸ் செய்தியாளர்களிடம் கூறுகையில் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் செலுத்திக்
கொண்டிருந்தால், அவர்கள் நவம்பர் மாத தொடக்கத்திலிருந்து அமெரிக்கா
வர அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறினார்.

அமெரிக்கா வருவோர் தாங்கள் பயணம் மேற்கொள்வதற்கு 3 நாள்களுக்கு முன்பாக பரிசோதனை மேற்கொண்டு தங்களுக்கு கொரோனா பாதிப்பில்லை என்பதற்கான சான்றிதழுடன் வரவேண்டும்.

அவர்கள் அமெரிக்கா வந்தபின் தனிமைப்படுத்திக் கொள்ளத் தேவையில்லை என்று தெரிவித்தார்.

பாலூட்டும் பெண்கள் தடுப்பூசி போட்டால் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படுமா

wall image

Post Views: 116
Total
1
Shares
Share 1
Tweet 0
Pin it 0
Niranjan Perumal

Previous Article
புதிய 217 ஈமோஜிகளுடன்  அண்ட்ராய்டு அப்டேட் தயார்

புதிய 217 ஈமோஜிகளுடன் அண்ட்ராய்டு அப்டேட் தயார்

  • September 22, 2021
View Post
Next Article
கொரோனா

ஐ.பி.எல். இல் மீண்டும் கொரோனா..!

  • September 23, 2021
View Post
You May Also Like
வருகிறது கொடிய வைரஸ் எச்சரிக்கை..!
View Post

வருகிறது கொடிய வைரஸ் எச்சரிக்கை..!

கொரோனா
View Post

கொரோனாவுக்கு ஆண்களை ரொம்ப பிடிக்குமாம்..!

ஒமிக் ரோன்
View Post

புதிய வகை வைரஸ் ஒமிக்ரோன் பீதியில் உலக நாடுகள்..!

கொரோனா
View Post

எங்க ஸ்டைலில் கொரோனாவை விரட்டுவோம் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்..!

அமெரிக்கா
View Post

கமல்ஹாசனுக்கு கோவிட்டா? அப்போ பிக்பாஸ் என்ன நடக்க போகிறது?

கொரோனா
View Post

கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள் செய்ய வேண்டியவை..!

மூன்றாவது டோஸை நிறுத்தி வையுங்கள் உலக சுகாதார அமைப்பு மீண்டும் கோரிக்கை..!
View Post

மூன்றாவது டோஸை நிறுத்தி வையுங்கள் உலக சுகாதார அமைப்பு மீண்டும் கோரிக்கை..!

தடுப்பூசி
View Post

பாலூட்டும் பெண்கள் தடுப்பூசி போட்டால் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படுமா?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe

Subscribe now to our newsletter

Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்

Input your search keywords and press Enter.