Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
Likes
  • எங்களை பற்றி
Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்

சமூகவியல்

516 posts

கனவுகளும் பலன்களும் பகுதி 4

  • May 3, 2020
கனவுகளும் பலன்களும் பகுதி 4
1. காய்கறிகளை கனவில் கண்டால் என்ன பலன்?காய்கறிகளை கனவில் கண்டால் நன்மைகள் உண்டாகும். 2. விதவை பெண்ணிற்கு உணவு அளிப்பதாகவும், மீண்டும் நான்  வருவேன் என விதவை கூறுவது போலவும்  கனவு கண்டால் என்ன பலன்?விதவை பெண்ணிற்கு உணவு அளிப்பதாகவும் மீண்டும் நான்  வருவேன் என விதவை கூறுவது போலவும் கனவு கண்டால்  தடைபட்ட செயல்கள் கூடிய விரைவில் முடிவடையும். மேலும்,  புதியவர்கள் மூலம் எதிர்பார்த்த நற்செய்திகள் உண்டாகும். 3. கை நிறைய அரிசி அள்ளி எடுத்தேன். அதில் ஒரு வெள்ளை புழு இருந்தது.  எனக்கு புழு என்றால் பயம். உடனே அந்த அரிசியை கீழே போட்டு  விடுவது போல் கனவு கண்டேன். இதற்கு என்ன பலன்?ஒரு சிறிய விஷயத்திற்காக ஒரு நல்ல வாய்ப்புகள் தவறி  போவதற்கான சூழல் உண்டாகும். 4. ஜோதிடம் பார்ப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?ஜோதிடம் பார்ப்பது போல் கனவு கண்டால் எதிர்பார்த்த  எண்ணம் நிறைவேற கடினமாக முயற்சிக்க வேண்டும். 5. அதிகாலை கணவருடன் சண்டை போடுவது போலவும்,  என் மகன் மீது வாகனம் மோதுவது போலவும்  கனவு கண்டால் என்ன பலன்?இது போன்ற கனவு குடும்ப உறவில் இருந்து வந்த இன்னல்களை  நீக்கி சுபிட்சத்தை ஏற்படுத்தும். 6. ஒருவர் நாவல் பழம் கொடுப்பதாக கனவு கண்டால் என்ன பலன்?ஒருவர் நாவல் பழம் கொடுப்பதாக கனவு கண்டால் மகிழ்ச்சி உண்டாகும். 7. எனக்கு இலையில் கறிசோறு போடுவது போல்  கனவு கண்டால் என்ன பலன்?இலையில் கறிசோறு போடுவது போல் கனவு கண்டால்  ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். 8. நாய் துரத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்?நாய் துரத்துவது போல் கனவு கண்டால் உடல் ஆரோக்கியத்தில்  கவனத்துடன் இருக்கவும். 9. கரகம் எடுப்பதுபோல் கனவு கண்டால் என்ன பலன்?கரகம் எடுப்பதுபோல் கனவு கண்டால் இதுவரை மனதில்  இருந்து வந்த துன்பங்கள் அகலும். 10. என் காதலி ஒரு குழந்தை பொம்மை செய்து தர சொல்லி  கேட்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?இந்த மாதிரி கனவு கண்டால் பல தடைகளுக்கு பின் ஒரு  புதுவிதமான சூழல் உண்டாகும். 11. வாழைப்பழத்தை கனவில் கண்டால் என்ன பலன்?வாழைப்பழத்தை கனவில் கண்டால் பொருட்சேர்க்கை உண்டாகும்.…
Share
விநாயகருக்கு அருகம்புல் மாலை சாற்றப்படுவது ஏன் தெரியுமா?
View Post
  • 341

விநாயகருக்கு அருகம்புல் மாலை சாற்றப்படுவது ஏன் தெரியுமா?

  • May 3, 2020
பூத கணங்களின் அதிபதியாக திகழ்பவர் தான் விநாயகர். முழுமுதற் கடவுள், மூலப்பொருளோன் என்றுசொல்லி அனைவரும் வணங்குவது விநாயகரையே.எந்த செயல்களை செய்யும் முன்பும் பிள்ளையார் சுழி போட்டு தான் ஆரம்பிக்கின்றோம். விநாயகர் மிகவும் எளிமையான கடவுள். யார் கூப்பிட்டாலும் ஓடோடி வந்து அருள்…
Share
உண்மை தெரியுமா?
View Post
  • 455

உண்மை தெரியுமா?

  • May 2, 2020
இணைய வாசகர்களுக்கு இனிய வணக்கங்கள்!! நாம் தினமும் வாழ்க்கையில் பயன்படுத்தி சென்ற எத்தனையோ  விஷயங்கள் ரசாயன பொருட்களால் தான் உருவாகியிருக்கின்றன  என்பது நமக்குத் தெரியாமல் இருக்கலாம்.  நாம் பல் துலக்கப் பயன்படுத்தும் பற்பசையில் இருந்து குளிக்கும்  போது பயன்படுத்துகின்ற சோப்பு கூட ஒரு ரசாயன சேர்வையே.  ஆம் என்னதான் விளம்பரங்களில் எல்லாம் ரோசாப்பூ ,  பப்பாளிப்பழம் என்று சொன்னாலும் கூட உண்மையில்  எந்த ஒரு சோப்பும் பழங்களிலிருந்து அல்லது பூக்களிலிருந்து  தயாரிக்கப்படுவதில்லை.  அவை எல்லாமே ரசாயனத்தில் இருந்து தயாரிக்கப்பட்டு அதோடு  சிறிதளவு அந்த குறிப்பிட்ட வாசனைப் பொருள் சேர்க்கப்படுவது  மட்டுமே. ஆகவே உண்மையில் இவை எவ்வாறு  தயாரிக்கப்படுகின்றன என்பதில் ஒரு சில விடயங்களைப்  பார்ப்போம்.உருவாகியிருக்கும். இதுதான்  நாம் பயன்படுத்துகின்ற சோப்.  இந்த தாக்கத்தில் பக்க விளை பொருளாக கிளிசரின்  என்கின்ற ஒரு பொருள் வெளிப்படும். இந்த கிளிசரின்  எவ்வளவுக்கு எவ்வளவு உங்களுடைய தோப்பிலே எஞ்சியிருக்க விடுகிறார்களோ அவ்வளவுக்கு அந்த  காபன் அது மென்மை தன்மையுடைய சோப்பாக மாறும்.  கிலிசரின் ஆனது பொதுவாக நீங்கள் பயன்படுத்துகின்ற முகத்துக்கு  பூசுகின்ற கிரீம் மேக்கப் சாதனங்கள் போன்ற பல்வேறு  விடயங்களுக்கு பயன்படுவதால் அதனை எடுத்து மீண்டும்  ஒரு உற்பத்திப் பொருளாக பயன்படுத்தும் போது அதற்கான  கேள்வியானது அதிகமாக இருக்கிறது. ஆகவேதான்  30 ரூபாய் 40 ரூபாய் விற்கின்ற சோப்பிலே சிறிதளவு …
Share
பன்னீர் சாப்பிடலாமா?
View Post
  • 395

பன்னீர் சாப்பிடலாமா?

  • May 2, 2020
இணைய வாசகர்களுக்கு இனிய வணக்கங்கள்!! பன்னீர் என்பது பாலினால் உருவாக்கப்படுகின்ற ஒரு வகை உணவாகும். அதனை பன்னீர் 65, பன்னீர் பட்டர் மசாலா, பன்னீர் டிக்கா என பல வகைகளில் வட இந்திய பாணியில் சமைத்து உண்ணலாம். சோறு சமைக்கும் பொழுதும்…
Share
சபரிமலை படிக்கட்டுகளும் அதன் மகத்துவமும்!!
View Post
  • 416

சபரிமலை படிக்கட்டுகளும் அதன் மகத்துவமும்!!

  • May 2, 2020
முதல் படி: பிறப்பு நிலையற்றது. நாம் செய்யும் நல்லவையும்,கெட்டவையுமே நம் பாவ புண்ணியங்களைநிர்ணயிக்கும் என்று ஒவ்வொருவரும் உணர வேண்டும்.இறைவன் திருவருளால் முக்தி பெற வேண்டும் என்ற ஆத்ம துடிப்பே விஷாத யோகம். இதுவே முதல்படி. இரண்டாம் படி: பரமாத்மாவே என் குரு…
Share
காலத்துடன் இவர்களையும் மறந்துவிட்டோம்..!!
View Post
  • 425

காலத்துடன் இவர்களையும் மறந்துவிட்டோம்..!!

  • May 2, 2020
அன்று இருந்தது.. இன்று இல்லை.. காலத்துடன் இவர்களையும் மறந்துவிட்டோம்..!!காணாமல் போனவைகள்..! மனதில் நிற்கும் நினைவலைகள்..! நாம் அன்று பார்த்து ரசித்த பொருட்களெல்லாம், இன்றைய நவீன உலகத்தில் காண்பதற்கே அரிதாக இருக்கிறது என்பதுதான் உண்மை. விஞ்ஞானமும், நாகரிகமும் போட்டி போட்டுக்கொண்டு வளர்ந்து வரும்…
Share
சத்ய சாய்பாபாவின் மூன்று பதில்கள்!!
View Post
  • 385

சத்ய சாய்பாபாவின் மூன்று பதில்கள்!!

  • May 2, 2020
இணைய வாசகர்களுக்கு இனிய வணக்கங்கள்!! வஞ்சகம் நிறைந்த உலகில் சத்ய சாய்பாபாபின் பதில்கள் ஆறுதலளிக்கக்கூடியவை உலகத்தை திருத்த என்னால் முடியுமா ? உலகத்தை திருத்துவதற்கு முயற்சி செய்தல் அறிவீனம்  அதனால் உள்நோக்கத்தை மாற்றிக்கொள் உலகம்  அதற்குத் தகுந்தவாறு காட்சியளிக்கும். உன் கண்களில்  தெய்வீகம் நிரம்பியிருக்கட்டும். அது காண்பதெல்லாம்  கடவுளாகவே இருக்கும். சாந்தி, பிரேமை, பக்தி, மரியாதை,  ஆகியவற்றின் சொரூபமாக உன்னை மாற்றிக்கொள்.  அப்போதுதான் நீ எல்லோரையும் சாந்தி, பிரேமை,  பக்தி, மரியாதை, ஆகியவற்றின் சொரூபமாக  திருவுருவாகக் காண்பாய். அப்படிச் செய்தால்  உலகம் தானாக மாறும் திருந்தும் செழிக்கும்!  தர்மத்தின் குணநலன்கள் எவை ? பொறுமை, மன்னிக்கும் மனப்பான்மை, கட்டுப்பாடு,  திருடாமை, தூய்மை, புலனடக்கம், திறமை, அறிவு,  உண்மை, கோபமின்மை, இந்தப் பத்தும்  தர்மத்தின் குணநலன்கள் பத்தியின் ஆரம்பப் பாடம் என்ன ?பத்தியின் ஆரம்பப்பாடமே பேச்சைக் கட்டுப்படுத்து என்பது  தான் பேச்சு மனிதனுக்கு இறைவனளித்த படைக்கலன்  மற்ற மிருகங்களுக்கெல்லாம் தன்னைத் காத்துக்கொள்ள  விரைந்தோட வசதியான பாதங்களும் கூரான நகங்களும்,  பற்களும் கொம்புகளும் தந்தங்களும், அலகுகளும்  அளித்த கடவுள் மனிதனுக்கு அளித்திருப்பதோ  இனிமையான பேச்சு ஒன்றுதான். அதன் மூலம்  எதிரியை வலுவிழக்கச் செய்து எதிர்ப்புகளைக் களைத்து  வெறுப்பின் பல்வகைத் தாக்குதல்களிலிருந்தும் தப்பி  அவற்றை முறியடித்து மனிதனால் செயல்பட முடியும். …
Share
கல்லூரி நட்பு!!
View Post
  • 389

கல்லூரி நட்பு!!

  • May 2, 2020
பெயர்கள் தெரியாமல் அறிமுகமாகி, பின் ஒருவரையொருவர் நன்கு அறிந்தோம்!ஒருவரையொருவர் கேலி செய்து, பின் நாமே ஆறுதலடைந்து  அதனை ஏற்றுக் கொண்டோம்! சின்னச் சின்ன சண்டைகள், வாக்குவாதங்கள் செய்து, பின் நாமே சண்டை -சமாதானம் என ஆறுதலடைந்தோம்!செல்லப் பெயர்களை சரிசமமாக சூட்டி மகிழ்ந்து, பின் அதனையே நம் நிஜப்பெயராக அடையாளப்படுத்தினோம்! விரிவுரையாளர்களிடம் நற்பெயர்,நண்பர்களிடம் செல்லப்பயர்  என Double  Action இல் Dual Roles செய்து மகிழ்ந்தோம்! முதல் வருடத்திலேயே முழு நண்பர்களையும்  பெற்றுக்கொண்டோம்! கல்லூரி காலம் முடியவே கூடாது! என மனம் வேண்டினாலும் இன்னும் மூன்று வருடங்களின் முற்றுப்புள்ளியை  கண்டுவிடுவோம்.முற்றுப்புள்ளி காண்பது  கல்லூரி வாழ்க்கை மட்டுமே நட்பு இல்லை! காற்புள்ளி கொண்டு நட்பைத் தொடர்ந்திடுவோம். எவ்வாறெனினும் இறுதி நாளில் கல்லூரி வாழ்க்கைக்கும், அதனையளித்த எம் பெற்றோருக்கும், கல்லூரி மண்ணுக்கும்,  எம்மை உயர்த்திய எல்லா விரிவுரையாளர்களுக்கும்,  இறுதியாக என் அன்பின் நண்பர்களுக்கும்  நன்றி பகிர்ந்திடுவோம் கண்ணீருடன்… பேசித்திரிந்த விடயங்கள்,பழகிய காலங்கள்,  செய்த சேட்டைகள் என பட்டியல் நீண்டுகொண்டே போகும்!மறக்க முடியாத நினைவுகள் ,நிகழ்வுகள் சற்றும் எதிர்பாராத திருப்பங்கள்,சம்பவங்கள்சற்றும்  தளராத நண்பர்கள் ,நண்பிகள் என அனைத்தையும்  பார்க்கச் செய்வது ” கல்லூரி வாழ்க்கை ” அதனைப் பெற்றுத் தருவது ”  கல்லூரி நட்பு” இப்படிக்கு உங்கள் அன்பின் …
Share
விஞ்ஞானம் என்ன சொல்கிறது?
View Post
  • 297

விஞ்ஞானம் என்ன சொல்கிறது?

  • May 2, 2020
இணைய வாசகர்களுக்கு இனிய வணக்கங்கள்!! இந்த உலகத்தில் நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கின்ற எத்தனையோ விஷயங்கள் எங்களுக்கு தெரிந்து உண்மைகள் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றோம் ஆனால் இந்த உலகம் பற்றிய உண்மையை ஆராய்கின்ற விஞ்ஞானம் என்ன சொல்கின்றது என்பதை சற்று பார்ப்போம். 1.…
Share
கனவுகளும் பலன்களும் பகுதி 3
View Post
  • 1.6K

கனவுகளும் பலன்களும் பகுதி 3

  • May 2, 2020
1. இறந்த ஒருவர் மூன்றாவது நாள் கனவில் வந்து நான் மறுபிறவி  எடுத்து விட்டேன் என்று கூறினால் என்ன பலன்?இந்த மாதிரி கனவு கண்டால் புதிய நபர்களின் வருகையால்  மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். 2. விருந்தில் அசைவ உணவு சாப்பிடுவது போல்  கனவு கண்டால் என்ன பலன்?விருந்தில் அசைவ உணவு சாப்பிடுவது போல்  கனவு கண்டால் எதிர்காலம் சம்பந்தமான பணியால்  சில இன்னல்கள் நேரிடலாம். 3. பூஜை அறையில் சுவாமி படம் காணாமல் போவதாக  கனவு கண்டால் என்ன பலன்?பூஜை அறையில் சுவாமி படம் காணாமல் போவதாக  கனவு கண்டால் கிடைக்கும் அரிய வாய்ப்புகளை  தவறவிடப் போவதைக் குறிக்கின்றது. 4. ஒரு பெண் தன்னிடம் காதலை சொல்வதாக  கனவு கண்டால் என்ன பலன்?இந்த மாதிரி கனவு கண்டால் உங்கள் மீதான  மதிப்பு மற்றும் மரியாதைகள் உயரும். 5. நாய் கடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?நாய் கடிப்பது போல் கனவு கண்டால் உடல்  ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். 6. வெள்ளை முயலை கனவில் கண்டால் என்ன பலன்?வெள்ளை முயலை கனவில் கண்டால் பொருள்  இலாபம் உண்டாகும். 7. நான் மலை மேல் ஏறி விளக்கு ஏற்றுவது போல்  விடியற்காலையில் கனவு கண்டேன். இதற்கு என்ன பலன்?மலை மேல் ஏறி நீங்கள் விளக்கு ஏற்றுவது போல்  கனவு கண்டால் புதிய முயற்சிகளில்  எதிர்பார்த்த வெற்றி உண்டாகும். 8. மீனை கனவில் கண்டால் என்ன பலன்?மீனை கனவில் கண்டால் எதிரிகளின் பலம் குறையும். 9. கிணற்றில் குதிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?கிணற்றில் குதிப்பது போல் கனவு கண்டால்  துன்பங்கள் விலகி சுபிட்சம் உண்டாகும். 10. கனவில் சிங்கம், புலி போன்ற மிருகங்கள் என்னை  சுற்றி நின்றுவிட்டு சில மணி நேரங்கள் கழித்து  விலகிச் செல்கிறது. இதற்கு என்ன பலன்?சிங்கம், புலி போன்ற மிருகங்களை கனவில்  கண்டால் விரும்பிய நபர்களால் மனவருத்தமும்,  பொருள் இழப்பும் நேரிடலாம்.…
Share

Posts navigation

Previous 1 … 48 49 50 51 52 Next
சிறப்பு இடுகைகள்
  • தளபதி விஜயின் சிறந்த வருடமா 2023 ? 1
    தளபதி விஜயின் சிறந்த வருடமா 2023 ?
    • June 23, 2023
  • 2023ஐ மாற்றியமைக்க 9 வழிகள்…
    • January 2, 2023
  • LG அதன் முதல் வளைந்த OLED டிஸ்ப்ளேவை 240Hz புதுப்பிப்பு வீதத்துடன் IFA இல் வெளியிடுகிறது 3
    LG அதன் முதல் வளைந்த OLED டிஸ்ப்ளேவை 240Hz புதுப்பிப்பு வீதத்துடன் IFA இல் வெளியிடுகிறது
    • August 29, 2022
  • உங்கள் பற்கள் கறைபடாமலிருக்க தவிர்க்க வேண்டிய பழக்கங்கள்..! 4
    உங்கள் பற்கள் கறைபடாமலிருக்க தவிர்க்க வேண்டிய பழக்கங்கள்..!
    • January 19, 2022
  • ஒலிம்பிக் 5
    ஒலிம்பிக் ஃப்ளாஷ்பெக்..!
    • January 13, 2022

Subscribe

Subscribe now to our newsletter

Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்

Input your search keywords and press Enter.