Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
Likes
  • எங்களை பற்றி
Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
கனவுகளும் பலன்களும்

கனவுகளும் பலன்களும் பகுதி 8

  • May 17, 2020
  • 1.4K views
Total
8
Shares
8
0
0

கனவுகளும் பலன்களும்!!

  1. வீட்டின் நடுவில் கருமை நிற சிவலிங்கம் இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?
    சிவலிங்கத்தை கனவில் கண்டால் வாழ்க்கையில் அடுத்த நிலையை அடைவதற்கான சூழலும், வாய்ப்புகளும் உண்டாகும்.ஆடம்பர எண்ணங்கள் குறைந்து ஆன்மீகம் தொடர்புடைய புதிய எண்ணங்கள் உருவாகும்.
  2. என் கணவனை விட்டு, காதலனை திருமணம் முடித்து, நான் அவர் வீட்டில் இருப்பது போல் கனவு வந்தது. இதற்கு என்ன பலன்?இந்த மாதிரி கனவு கண்டால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.ஆடம்பரமான செலவுகளை தவிர்த்து சிந்தித்து செயல்படவும்.
  3. உறவினர்கள் வீட்டு வாசலில் நின்று சாக்கு மூட்டையை வீட்டிற்குள் போட்டு விட்டு செல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?
    இந்த மாதிரி கனவு கண்டால் செய்யும் செயல்களில் சற்று விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்பதனை உணர்த்துகிறது.
  4. சிறைக்கு செல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?
    சிறைக்கு செல்வது போல் கனவு கண்டால் மனதில் இருந்து வந்த பிரச்சனைகளுக்கு தீர்வும், தெளிவான பதிலும் கூடிய விரைவில் கிடைக்கும்.
  5. ஒரு கன்னி பெண் இரத்தத்தில், கர்ப்பமாக உள்ள ஒரு பெண்ணிற்கு பொட்டு வைப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?
    ஒரு கன்னி பெண் இரத்தத்தில், கர்ப்பமாக உள்ள ஒரு பெண்ணிற்கு பொட்டு வைப்பது போல் கனவு கண்டால் தனலாபம் உண்டாகும்.
  6. நாய் கட்டை விரலை கடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?
    நாய் கட்டை விரலை கடிப்பது போல் கனவு கண்டால் உடல் ஆரோக்கியத்தில் கவனத்துடன் இருக்கவும்.மேலும், புதிய முயற்சிகளில் சற்று நிதானத்துடன் செயல்படவும்.
  7. என் தோழி கர்ப்பமாக உள்ளார். அவள் கரு கலைந்ததாக கூறி அழுவது போல் கனவு கண்டேன். இதற்கு என்ன பலன்?
    கரு கலைந்ததாக கனவு கண்டால் கிடைக்கின்ற வாய்ப்புகளில் திறமையை வெளிப்படுத்தாமல் அவப்பெயர்கள் உண்டாவதற்கான சூழல் உண்டாகும் என்பதனை உணர்த்துகிறது.
  8. ஒரு நாகம் முட்டைகள் மீது படுத்திருப்பது போல் கனவு வந்தால் என்ன பலன்?
    ஒரு நாகம் முட்டைகள் மீது படுத்திருப்பது போல் கனவு வந்தால் செய்கின்ற செயல்களில் பல அலைச்சல்கள் மற்றும் எதிர்ப்புகளை கடந்து சென்றால் மட்டுமே எதிர்பார்த்த இலாபகரமான சூழல் உண்டாகும்.மேலும், உடன் இருப்பவர்களிடம் சற்று விழிப்புணர்வுடன் செயல்படவும்.

image source:

https://www.thailandtatler.com/life/sleep-tech-devices-for-a-good-nights-rest

Post Views: 1,350
Total
8
Shares
Share 8
Tweet 0
Pin it 0
Niranjan Perumal

Previous Article
பணம் உங்களிடம் தங்கி இருக்க

பணம் எப்பொழுதும் உங்களிடம் தங்கி இருக்கணுமா?

  • May 17, 2020
View Post
Next Article
தோல்வியால் மகிழ்ச்சி போய்விட்டதா ?வெற்றியை பெற்றுக் கொள்வது எப்படி ?

தோல்வியால் மகிழ்ச்சி போய்விட்டதா ?வெற்றியை பெற்றுக் கொள்வது எப்படி ?

  • May 17, 2020
View Post
You May Also Like
இயற்கை
View Post

இயற்கை அழகுசாதனப் பொருட்களை அளவுக்கு மீறி பயன்படுத்தினால் என்ன ஆகும்?

இயல்பாய்
View Post

இயல்பாய் மலரட்டும்..!

பால்குடம்
View Post

பால்குடம் எதற்காக எடுக்கப்படுகிறது? அதன் நன்மைகள் என்ன?

இதோ
View Post

இதோ எளிய மாற்றங்களைச் செய்து உங்களது சிறந்த தோற்றத்தைப் பெறலாம்..!

ஐயப்ப
View Post

ஐயப்பனுக்கு நெய் கொண்டு செல்வது ஏன்?

ஐயப்பனின்
View Post

ஐயப்பனின் பதினெட்டு படி உணர்த்தும் குணங்கள்..!

துணையை விட்டு தனியாக உறங்குவது உங்கள் உறவைப் பலப்படுத்தும் 5 வழிகள்
View Post

துணையை விட்டு தனியாக உறங்குவது உங்கள் உறவைப் பலப்படுத்தும் 5 வழிகள்

சபரி
View Post

சபரிமலையில் நடக்கும் இந்த விஷயங்கள் உங்களுக்கு தெரியுமா?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe

Subscribe now to our newsletter

Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்

Input your search keywords and press Enter.