Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
Likes
  • எங்களை பற்றி
Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
வெள்ளிக்கிழமை

உங்கள் வீட்டில் வறுமை நீங்கி செல்வம் செழிக்க.. வெள்ளிக்கிழமை வழிபாடு..!!

  • May 21, 2021
  • 223 views
Total
1
Shares
1
0
0

இணைய வாசகர்களுக்கு இனிய வணக்கங்கள்!! இணையத்தில் படித்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றோம். தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம். 

  • எவ்வளவு பணம் சம்பாதித்தாலும் அதிலிருந்து ஒரு ரூபாய் கூட சேர்த்து வைக்க முடியவில்லையா?
  • பணம் வந்த வழி தெரியாமல் சென்று கொண்டே இருக்கிறதா?
  • தீட்டிய திட்டங்கள் யாவும் பாதியிலேயே நிற்கிறதா?
  • நினைத்த எந்த ஒரு விஷயத்தையும் செய்ய முடியாமல் போகிறதா?

இதற்கு காரணம் வீட்டில் மகாலட்சுமி கடாட்சம் இல்லை என்பதுதான். வீட்டில் வறுமை நீங்கி செல்வ வளம் பெருக.. என்ன செய்ய வேண்டும்? என்பதை இங்கே பார்க்கலாம்..!!

வீட்டில் இருக்கும் கஷ்டங்களும், துன்பங்களும் தீர்வதற்கும், மகாலட்சுமி கடாட்சம் இல்லாத வீடுகளில் மகாலட்சுமி குடியேறவும் இந்த பரிகாரத்தை செய்யலாம். பொதுவாக வெள்ளிக்கிழமைகளில் இந்த பரிகாரத்தை செய்வது நல்லது. அதிலும் குறிப்பாக பௌர்ணமி வெள்ளிக்கிழமை மிகவும் விசேஷமானதாக கருதப்படுகிறது.

வழிபடும் முறை

மஞ்சள் பூசிய தேங்காயை வைத்து அதற்கு சந்தனம், குங்குமம் திலகம் இட்டுக் கொள்ள வேண்டும். ஒரு சிறிய தாம்பூல தட்டில் 108 மல்லிகை பூக்களையும், அதனுடன் குங்குமத்தையும் வைத்துக் கொள்ள வேண்டும். இந்த பூஜையில் தேங்காய்க்கு, மல்லிகைப் பூக்களாலும், குங்குமத்தாலும் 108 முறை அர்ச்சனை செய்ய வேண்டும்.

Easy method to decorate coconut for kalasha / How to decorate coconut for  kalasha/ Varamahalakshmi - YouTube
image source

முதலில் ஒவ்வொரு மல்லிகைப்பூவை எடுத்து தேங்காய்க்கு அர்ச்சனை செய்ய வேண்டும். ஒவ்வொரு முறை அர்ச்சனை செய்யும் பொழுதும் மகாலட்சுமி மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். பின் குங்குமத்தை கொண்டு அர்ச்சனை செய்ய வேண்டும். 108 முறை இந்த மந்திரத்தை உச்சரித்து விட்டு தேங்காய்க்கு அர்ச்சனை செய்தால் வீட்டிற்குள் குலதெய்வமும், மகாலட்சுமி தேவியும் வாசம் செய்வதாக ஐதீகம். அவர்களுக்கு நைவேத்தியம் படைக்க சிறிதளவு கல்கண்டு வைத்தால் போதுமானது.

மகாலட்சுமி மந்திரம்

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் கமலே கமலாலயே ப்ரஸீத ப்ரஸீத,
ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் ஓம் மகாலட்சுமியை நம:

Lakshmi Virtual Pooja, Online Lakshmi Puja, Goddess Lakshmi Pooja
image source

பூஜை நிறைவடைந்த பின் மஞ்சள் தோய்த்த துணி ஒன்றை எடுத்து, அதில் இந்த தேங்காயை வைத்து மஞ்சள் நிற நூலினால் நன்கு இறுக்கமாக கட்டிக் கொள்ள வேண்டும். இந்த முடிச்சை வீட்டின் தலை வாசலுக்கு நடுவில் இருக்கும் ஆணியில் மாட்டி விட வேண்டும்.

புதியதாக தேங்காயை மாற்றும் போது பழையதை ஓடும் நீரில் விட்டுவிட வேண்டும். அதே துணியை மீண்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். இப்படி செய்த பின் வீட்டில் வாரம் தோறும் சாம்பிராணி தூபம் காண்பித்து வர வேண்டும். இதனால் வீட்டில் மகாலட்சுமியின் அருள் அதிகரித்து வறுமை நீங்கி செல்வ வளம் நிச்சயம் பெருகும்.மாதம் இரண்டு வெள்ளிக்கிழமைகள் அதாவது 15 நாட்களுக்கு ஒரு முறை இதை செய்தால் போதும்.

சந்திராஷ்டமம் என்றால் என்ன? இந்நாளில் எதையெல்லாம் தவிர்த்தால் நல்லது

wall image

Post Views: 223
Total
1
Shares
Share 1
Tweet 0
Pin it 0
Niranjan Perumal

Previous Article
இலங்கையின் நேசமணி சற்குணம் மாமாவைப் பற்றி தெரியுமா ?

இலங்கையின் நேசமணி சற்குணம் மாமாவைப் பற்றி தெரியுமா ?

  • May 20, 2021
View Post
Next Article
சசி

சசிகுமாரின் எம்ஜிஆர் மகன் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது..!

  • May 21, 2021
View Post
You May Also Like
பால்குடம்
View Post

பால்குடம் எதற்காக எடுக்கப்படுகிறது? அதன் நன்மைகள் என்ன?

ஐயப்ப
View Post

ஐயப்பனுக்கு நெய் கொண்டு செல்வது ஏன்?

ஐயப்பனின்
View Post

ஐயப்பனின் பதினெட்டு படி உணர்த்தும் குணங்கள்..!

சபரி
View Post

சபரிமலையில் நடக்கும் இந்த விஷயங்கள் உங்களுக்கு தெரியுமா?

தீ மிதி
View Post

தீ மிதிப்பது ஏன்? அதன் அறிவியல் காரணம் என்ன தெரியுமா?

சபரி
View Post

சபரிமலைக்கு முதல் முறையாக மாலை அணிந்தவரா?

சடாரி
View Post

சடாரியை ஏன் தலையில் வைக்கிறார்கள்? சடாரி வைப்பதால் என்ன பலன்?

சபரிமலை
View Post

சபரிமலையின் ஏழு அம்சங்கள்..!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe

Subscribe now to our newsletter

Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்

Input your search keywords and press Enter.