Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
Likes
  • எங்களை பற்றி
Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
கனவுகளும் பலன்களும்

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 9

  • May 18, 2020
  • 2.8K views
Total
14
Shares
14
0
0

கனவுகளும் பலன்களும்

எனது கனவில் இறந்த என் தந்தை ஏதோ சொல்ல நினைப்பது போல் வந்து மறைந்துவிடுகிறார். இதற்கு என்ன பலன்?
இறந்தவர்கள் கனவில் வருவது நல்லது. இறந்தவர்கள் கனவில் வந்தால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.

தெருவை சுத்தம் செய்து கோலம் போடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?
தெருவை சுத்தம் செய்து கோலம் போடுவது போல் கனவு கண்டால் மனதில் இருந்து வந்த கவலைகள் நீங்கி தெளிவு பிறக்கும்.

கடலில் ஏற்பட்ட சுனாமியில் நான் மட்டும் தப்பித்துக்கொள்வது போல் கனவு கண்டேன். இதற்கு என்ன பலன்?
கடலில் ஏற்பட்ட சுனாமியில் நீங்கள் மட்டும் தப்பித்துக்கொள்வது போல் கனவு கண்டால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
பணி நிமிர்த்தமான செயல்களில் எச்சரிக்கை வேண்டும்.

நெருப்பை கனவில் கண்டால் என்ன பலன்?
நெருப்பை கனவில் கண்டால் மாற்றத்திற்கான வாய்ப்புகளும், சூழலும் அமையும்.

கழுத்தில் போட்டிருக்கும் கருகமணி அறுந்து விழுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?
கழுத்தில் போட்டிருக்கும் கருகமணி அறுந்து விழுவது போல் கனவு கண்டால் புதிய வாய்ப்புகளால் உங்களின் திறமைகள் வெளிப்படுவதற்கான சூழல் உண்டாகும்.

வெள்ளைக் குதிரையில் வலம் வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்?
வெள்ளைக் குதிரையில் வலம் வருவது போல் கனவு கண்டால் உங்களின் திறமைகள் வெளிப்பட்டு அனைவராலும் பாராட்டப்படுவதற்கான சூழல் அமையும்.

என் தந்தை, என் மகனின் மண் உண்டியலை உடைப்பது போல் கனவு வந்தது. இதற்கு என்ன பலன்?
உங்களின் தந்தை உங்கள் மகனின் மண் உண்டியலை உடைப்பது போல் கனவு வந்தால் குடும்பத்தில் சில பொருளாதார நெருக்கடிகள் உண்டாவதற்கான சூழல் அமையும்.

அதிகாலையில் ஒரு பெண்ணை திருமணம் செய்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?
ஒரு பெண்ணை திருமணம் செய்வது போல் கனவு கண்டால் எதிர்பாராத செலவுகள் உண்டாகும்.

புதுச்சேலையை பணம் கொடுத்து வாங்குவது போலவும், பாம்பாட்டி மகுடியை ஊதி பாம்புகளை கையில் பிடித்து வருவது போலவும் கனவு கண்டால் என்ன பலன்?
இந்த மாதிரி கனவு கண்டால் செய்யும் செயல்களால் சில எதிர்ப்புகள் உண்டாகும்.எனவே செயல்களின் தன்மை அறிந்து அதற்கு தகுந்தாற்போல் செயல்படவும்.

திருமணத்திற்கு பத்திரிக்கை வைப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?
திருமணத்திற்கு பத்திரிக்கை வைப்பது போல் கனவு கண்டால் எதிர்பார்த்த செயல் முடிவடைய சில காலதாமதமும், அதற்கான முயற்சி அதிகம் இருந்தால் மட்டுமே வெற்றியடையவும் முடியும் என்பதை உணர்த்துகிறது.

கனவில் கதிர் அறுக்கும் அரிவாள், கூரையின் மீது சொருகி உள்ளதை பார்த்தேன். இதற்கு என்ன பலன்?
அரிவாளை கனவில் கண்டால் எளிதில் முடியும் என எதிர்பார்த்த சில காரியங்கள் காலதாமதமாகும் என்பதை உணர்த்துகிறது.

அடிக்கடி பல் விழுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?
அடிக்கடி பல் விழுவது போல் கனவு கண்டால் எடுத்துச்செல்லும் உடைமைகளில் கவனம் வேண்டும்.யாரிடம் பேசினாலும் பேச்சில் கவனம் வேண்டும்.

என்னை 3 திருநங்கைகள் ஆசிர்வதிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?
திருநங்கைகள் ஆசிர்வதிப்பது போல் கனவு கண்டால் மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும்.

ஒரு பெண் கர்ப்பமாக இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?
ஒரு பெண் கர்ப்பமாக இருப்பது போல் கனவு கண்டால் பதவி உயர்வு மற்றும் சுபச் செயல்கள் நடைபெறும்.

பாம்பு என்னை சுற்றி கொள்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?
பாம்பு உங்களை சுற்றி கொள்வது போல் கனவு கண்டால் தேவையில்லாத பிரச்சனைகளில் தலையிட்டு நீங்களே இன்னல்களை தேடிக்கொள்வதை உணர்த்துகிறது.

எங்கள் குலதெய்வ சன்னதியில் பூசாரி இரண்டு எலுமிச்சைப்பழம் தந்து கவலைப்படாதே என்று கூறுவது போல் கனவு வந்தால் என்ன பலன்?
குலதெய்வ சன்னதியில் பூசாரி இரண்டு எலுமிச்சைப்பழம் தந்து கவலைப்படாதே என்று கூறுவது போல் கனவு வந்தால் தடைகளால் நின்ற செயல்கள் விரைவில் நடைபெறும்.

மேலும் பல கனவுகளும் பலன்களும் பார்ப்பதற்கு இங்கு செல்லவும்

image source:

https://www.thailandtatler.com/life/sleep-tech-devices-for-a-good-nights-rest

Post Views: 2,839
Total
14
Shares
Share 14
Tweet 0
Pin it 0
Niranjan Perumal

Previous Article
ஒழுங்காக புரிந்துகொள்ளப்படாத அடிப்படை கருதுகோள்கள்.

ஒழுங்காக புரிந்துகொள்ளப்படாத அடிப்படை கருதுகோள்கள்.

  • May 18, 2020
View Post
Next Article
கந்த சஷ்டி

நம்பிக்கையோடு கந்த சஷ்டி கவசத்தை முன்னெடுப்போம்!!

  • May 19, 2020
View Post
You May Also Like
இயற்கை
View Post

இயற்கை அழகுசாதனப் பொருட்களை அளவுக்கு மீறி பயன்படுத்தினால் என்ன ஆகும்?

இயல்பாய்
View Post

இயல்பாய் மலரட்டும்..!

பால்குடம்
View Post

பால்குடம் எதற்காக எடுக்கப்படுகிறது? அதன் நன்மைகள் என்ன?

இதோ
View Post

இதோ எளிய மாற்றங்களைச் செய்து உங்களது சிறந்த தோற்றத்தைப் பெறலாம்..!

ஐயப்ப
View Post

ஐயப்பனுக்கு நெய் கொண்டு செல்வது ஏன்?

ஐயப்பனின்
View Post

ஐயப்பனின் பதினெட்டு படி உணர்த்தும் குணங்கள்..!

துணையை விட்டு தனியாக உறங்குவது உங்கள் உறவைப் பலப்படுத்தும் 5 வழிகள்
View Post

துணையை விட்டு தனியாக உறங்குவது உங்கள் உறவைப் பலப்படுத்தும் 5 வழிகள்

சபரி
View Post

சபரிமலையில் நடக்கும் இந்த விஷயங்கள் உங்களுக்கு தெரியுமா?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe

Subscribe now to our newsletter

Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்

Input your search keywords and press Enter.