Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
Likes
  • எங்களை பற்றி
Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
கனவுகளும் பலன்களும்

கனவுகளும் பலன்களும் பகுதி 7

  • May 14, 2020
  • 6.7K views
Total
13
Shares
13
0
0

கனவுகளும் பலன்களும்

1.குழந்தையை கிணற்றில் போடுவது போலவும் பிறகு தூக்குவது போலவும் கனவு கண்டால் என்ன பலன்?

இப்படி கனவு கண்டால் நடந்து முடிந்த செயலை எண்ணி கவலைப்படுவதை உணர்த்துகிறது முடிந்த செயலை எண்ணாமல் நடக்கப்போவதை எண்ணி கால தாமதமும்,  அலட்சியமும் இன்றி செயல்படவும்.

2. நிறைய பல்லிகளை அடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?நிறைய பல்லிகளை அடிப்பது போல் கனவு கண்டால் செய்த செயல்களால்  உண்டான தவறினை திருத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும் என்பதை  உணர்த்துகிறது.

3. வீடு எரியும் தருவாயில் பாம்பு துடித்துக்கொண்டு இருக்கையில் வீடு எரிந்து சாம்பலானது அச்சமயம் உடனே நான் பரிகாரம் செய்ய கோவிலிற்கு செல்வதாக கனவு கண்டால் என்ன பலன்? கிடைக்க இருந்த புதிய வாய்ப்புகளுக்கான  பலன்கள் காலதாமதமாக கிடைக்கும் என்பதனை உணர்த்துகிறது.

4. ஒரு வாலிபர் வெற்றிலை போட்டு துப்புவது போல்  கனவு கண்டால் என்ன பலன்?ஒரு வாலிபர் வெற்றிலை போட்டு துப்புவது போல் கனவு கண்டால் எதிர்பாலின  மக்களால் சில நெருடலான மனவருத்தங்கள் உண்டாகலாம். ஆகவே, எங்கும்  எதிலும் கவனமாக இருக்கவும்.

5. வாழை இலையில் சாப்பிடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?வாழை இலையில் சாப்பிடுவது போல் கனவு கண்டால்  எதிர்பாராத செயல்களால்  எண்ணிய எண்ணம் ஈடேறும். 

6. இரவில் காணும் கனவு பலிக்குமா?இரவில் காணும் கனவு பலிக்கும்.கனவு தோன்றும் ஜாமத்தை  பொறுத்தே அதன்  காலமும் அமையும்.

7. எனது கணவர் மாரியம்மன் கோவில் கருவறையில் குளிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?இந்த மாதிரி கனவு கண்டால் தவறான வழிகாட்டுதலால் இன்னல்களில்  அகப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன என்பதை சுட்டிக்காட்டுகிறது.

8. குளிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?குளிப்பது போல் கனவு கண்டால் மனதை வருத்தும் செயல்கள் ஏற்படுவதற்கான  வாய்ப்புகள் உள்ளதை உணர்த்துகிறது.எனவே, எதிலும் நிதானத்துடன்  செயல்படவும்.

9. இறந்துபோன என் தந்தை வீட்டை புதுப்பிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? இறந்துபோன உங்கள் தந்தை வீட்டை புதுப்பிப்பது போல் கனவு கண்டால்  மறுமலர்ச்சியான சூழல் கூடிய விரைவில் ஏற்படும் என்று பொருள்.

10. வாழை மரம் உடைவது போலவும் கன்றுகள் நல்ல செழிப்புடன் இருப்பது போலவும் கனவு கண்டால் என்ன பலன்?இந்த மாதிரி கனவு கண்டால் மற்றவர்களின் செயல்பாடுகளால்  சாதகமான சூழலும் சில முக்கிய செயல்களில் ரகசியமாக இருப்பது நல்லதாகும்.

11. மாங்காய் பறிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?மாங்காய் பறிப்பது போல் கனவு கண்டால் புதியவர்களின்  வருகையால்  மேன்மையான சூழல் உண்டாகும்.

 12. குலதெய்வக் கோவிலில் பொங்கல் வைப்பது போல்  கனவு கண்டால் என்ன  பலன்?குலதெய்வக் கோவிலில் பொங்கல் வைப்பது போல் கனவு கண்டால்  காரியசித்தி  உண்டாகும்.

13. பாம்பு புற்று எரிகின்ற மாதிரி கனவு கண்டால் என்ன பலன்?பாம்பு புற்று எரிகின்ற மாதிரி கனவு கண்டால் காரியத்தடைகளும் அதனால்  ஏற்பட்ட சில சங்கடங்களும் அகலும்.

14. பிறந்த குழந்தையை கனவில் கண்டால் நல்லதா? கெட்டதா?பிறந்த குழந்தையை கனவில் கண்டால் நல்லது.சுபச் செய்திகள் கிடைக்கும். எண்ணிய எண்ணங்கள் ஈடேறும்.காரியசித்தி உண்டாகும்.

15. வீடு உடைந்து மழை நீர் உள்ளே வருவது போல்  கனவு கண்டால் என்ன பலன்?பயனற்ற முயற்சிகள் மற்றும் செயல்பாடுகளால் கிடைத்த  வாய்ப்புகளை தவறவிட்டு,  கொள்வதற்கான சூழல் அமையும்.  எனவே கவனத்துடன் செயல்படவும்.

16. அகோரிகள் கனவில் வந்து நெற்றியில் சந்தனம், குங்குமம் வைத்தால்  நல்லதா? கெட்டதா?அகோரிகள் கனவில் வந்து நெற்றியில் சந்தனம்,  குங்குமம் வைத்தால் நல்லதல்ல.

17. குளத்தில் இருந்து தண்ணீர் பொங்கி ஊருக்குள் வருவது போல்  கனவு கண்டால்  என்ன பலன்?குளத்தில் இருந்து தண்ணீர் பொங்கி ஊருக்குள் வருவது போல  கனவு கண்டால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.

18. சாய்பாபாவை கனவில் கண்டால் என்ன பலன்?சாய் பாபாவை கனவில் கண்டால் பெரியோர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும்.

இதற்கு முன்னைய கனவுகள் பகுதியை இங்கே படிக்கவும்.

image source: https://www.thailandtatler.com/life/sleep-tech-devices-for-a-good-nights-rest

Post Views: 6,746
Total
13
Shares
Share 13
Tweet 0
Pin it 0
Niranjan Perumal

Previous Article
Google சந்தைப்படுத்தல் செலவீனங்களில்  50% குறைவை சந்திக்கும்

Google சந்தைப்படுத்தல் செலவீனங்களில் 50% குறைவை சந்திக்கும்

  • May 14, 2020
View Post
Next Article
Quarantine Mashup

Quarantine Mashup ஆல் உற்சாகப்படுத்தும் 6 பாடகர்கள்

  • May 14, 2020
View Post
You May Also Like
இயற்கை
View Post

இயற்கை அழகுசாதனப் பொருட்களை அளவுக்கு மீறி பயன்படுத்தினால் என்ன ஆகும்?

இயல்பாய்
View Post

இயல்பாய் மலரட்டும்..!

பால்குடம்
View Post

பால்குடம் எதற்காக எடுக்கப்படுகிறது? அதன் நன்மைகள் என்ன?

இதோ
View Post

இதோ எளிய மாற்றங்களைச் செய்து உங்களது சிறந்த தோற்றத்தைப் பெறலாம்..!

ஐயப்ப
View Post

ஐயப்பனுக்கு நெய் கொண்டு செல்வது ஏன்?

ஐயப்பனின்
View Post

ஐயப்பனின் பதினெட்டு படி உணர்த்தும் குணங்கள்..!

துணையை விட்டு தனியாக உறங்குவது உங்கள் உறவைப் பலப்படுத்தும் 5 வழிகள்
View Post

துணையை விட்டு தனியாக உறங்குவது உங்கள் உறவைப் பலப்படுத்தும் 5 வழிகள்

சபரி
View Post

சபரிமலையில் நடக்கும் இந்த விஷயங்கள் உங்களுக்கு தெரியுமா?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe

Subscribe now to our newsletter

Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்

Input your search keywords and press Enter.