Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
Likes
  • எங்களை பற்றி
Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்

கனவுகளும் பலன்களும் பகுதி 1

  • May 1, 2020
  • 515 views
Total
0
Shares
0
0
0

பழக்கம் இல்லாத மனிதர்கள் மற்றும் பழக்கம் இல்லாத  ஊரை கனவில் கண்டால் என்ன பலன்? பழக்கம் இல்லாத மனிதர்கள் மற்றும் பழக்கம் இல்லாத  ஊரை கனவில் கண்டால் விருப்பம் இல்லாத பணிகளை  மேற்கொள்ள போவீர்கள் என்பதைக் குறிக்கின்றது.

இறந்த தந்தை என் வீட்டிற்கு வந்து பசி என்று சொல்லி,  சாப்பிட்டு செல்வது போல் கனவு கண்டேன்.  இதற்கு என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் தந்தையின் ஆன்மா  நிம்மதியற்ற சூழலில் இருப்பதை உணர்த்துகிறது. ஆகவே, அமாவாசை அன்று தந்தைக்கு தர்ப்பணம் செய்து  வர சுபிட்சம் உண்டாகும்.

கனவில் யானைகள் கரும்பு சோலையை கூட்டமாக  மேய்வதுபோல் தோன்றினால் என்ன பலன்?கனவில் யானைகள் கரும்பு சோலையை கூட்டமாக  மேய்வதுபோல் தோன்றினால் தொழிலில்  எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். உத்தியோகஸ்தரர்களுக்கு  பதவி உயர்விற்கான வாய்ப்புகள் உண்டாகும்.

பல்லியை கொல்லுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?பல்லியை கொல்லுவது போல் கனவு கண்டால் கிடைக்கின்ற  பொன்னான வாய்ப்புகளை எல்லாம் தவறவிடுவீர்கள்  என்பதை சுட்டிக்காட்டுகிறது.

கிணற்றில் தண்ணீர் வற்றுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?கிணற்றில் தண்ணீர் வற்றுவது போல் கனவு காண்பது ஆடம்பர  செலவுகளால் நெருக்கடியான சூழலில் மாட்டிக் கொள்ள  போவீர்கள் என்பதை உணர்த்துகிறது.

வயதான பெரியவரை கனவில் கண்டால் என்ன பலன்? வயதான பெரியவரை கனவில் கண்டால் துன்பங்கள்  நீங்கி இன்பங்கள் பெருகும்.

மல்லிகைப் பூவை கனவில் கண்டால் என்ன பலன்?மல்லிகைப் பூவை கனவில் கண்டால் விரைவில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும் என்பதை சுட்டிக்காட்டுகிறது.

எனக்கு பேய் பிடித்தது போல் கனவு கண்டேன். இதற்கு என்ன பலன்?பேய் பிடித்தது போல் கனவு கண்டால் தேவையில்லாத விஷயங்களில்  தலையிட்டு நிம்மதியில்லாத சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.

image source:https://www.thailandtatler.com/life/sleep-tech-devices-for-a-good-nights-rest

Post Views: 515
Total
0
Shares
Share 0
Tweet 0
Pin it 0
admin

Previous Article
உழைப்பாளர்கள் தினம்!

உழைப்பாளர்கள் தினம்!

  • May 1, 2020
View Post
Next Article
மேடை நாடகங்கள்!!

மேடை நாடகங்கள்!!

  • May 1, 2020
View Post
You May Also Like
இயற்கை
View Post

இயற்கை அழகுசாதனப் பொருட்களை அளவுக்கு மீறி பயன்படுத்தினால் என்ன ஆகும்?

இயல்பாய்
View Post

இயல்பாய் மலரட்டும்..!

பால்குடம்
View Post

பால்குடம் எதற்காக எடுக்கப்படுகிறது? அதன் நன்மைகள் என்ன?

இதோ
View Post

இதோ எளிய மாற்றங்களைச் செய்து உங்களது சிறந்த தோற்றத்தைப் பெறலாம்..!

ஐயப்ப
View Post

ஐயப்பனுக்கு நெய் கொண்டு செல்வது ஏன்?

ஐயப்பனின்
View Post

ஐயப்பனின் பதினெட்டு படி உணர்த்தும் குணங்கள்..!

துணையை விட்டு தனியாக உறங்குவது உங்கள் உறவைப் பலப்படுத்தும் 5 வழிகள்
View Post

துணையை விட்டு தனியாக உறங்குவது உங்கள் உறவைப் பலப்படுத்தும் 5 வழிகள்

சபரி
View Post

சபரிமலையில் நடக்கும் இந்த விஷயங்கள் உங்களுக்கு தெரியுமா?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe

Subscribe now to our newsletter

Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்

Input your search keywords and press Enter.