Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
Likes
  • எங்களை பற்றி
Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்

விநாயகருக்கு அருகம்புல் மாலை சாற்றப்படுவது ஏன் தெரியுமா?

  • May 3, 2020
  • 342 views
Total
0
Shares
0
0
0

பூத கணங்களின் அதிபதியாக திகழ்பவர் தான் விநாயகர். முழுமுதற் கடவுள், மூலப்பொருளோன் என்று
சொல்லி அனைவரும் வணங்குவது விநாயகரையே.
எந்த செயல்களை செய்யும் முன்பும் பிள்ளையார் சுழி போட்டு தான் ஆரம்பிக்கின்றோம்.

விநாயகர் மிகவும் எளிமையான கடவுள். யார் கூப்பிட்டாலும் ஓடோடி வந்து அருள் புரிவார்.
அதனால் தான் அவர் எல்லோருக்கும்
பொதுவாகவும், சுலபமாக வழிபடும் வகையிலும் இருக்கிறார்.

கணபதியை வணங்கினால் காரிய தடைகள் யாவும் நீங்கும்.
விக்ன விநாயகனை வணங்க வினைகள் யாவும் நெருங்காது.
அப்படி அனைவராலும் போற்றும் விக்ன விநாயகரை பூஜிக்கும் போது அவருக்கு பிடித்த அருகம்புல்
கொண்டு அவரை தரிசிப்பது ஏன் என்று தெரியுமா?
இதற்கு ஒரு புராணக்கதை ஒன்றும் சொல்லப்படுகின்றது. அதைப் பற்றி இங்கு பார்ப்போம்.

அனலாசுரன் என்ற அசுரன் விநாயகர் கோபத்தில் விழுங்கி விட்டார். அப்போது வயிற்றுக்குள் சென்ற அனலாசுரன்
அங்கு வெப்பமடையச் செய்தான்.விநாயகருக்கு அந்த வெப்பத்தைத் தாங்க முடியவில்லை,
அவருக்கு குடம் குடமாகக் கங்கை நீர் அபிஷேகம் செய்யப்பட்டது. அதனால் எந்த பயனும் ஏற்படவில்லை.

இந்நிலையில் ஒரு முனிவர் அருகம்புல்லைக் கொண்டு வந்து விநாயகரின் தலை மேல் வைத்தார்.
அவரது எரிச்சல் அடங்கியது.அனலாசுரனும் வயிற்றுக்குள் ஜீரணமாகி விட்டான். அன்று முதல் தன்னை அருகம்புல் கொண்டு
அர்ச்சிக்க வேண்டுமென விநாயகர் கட்டளையிட்டார்.
இதன் காரணமாகவே விநாயகர் வழிபாட்டில் அருகம்புல் முக்கியத்துவம் பெறுகின்றது.

ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை
இந்தின் இளம் பிறை போலும் மெயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினை
புந்தியில் வைத்து அடி போற்றுகின்றேனே

Post Views: 342
Total
0
Shares
Share 0
Tweet 0
Pin it 0
Niranjan Perumal

Previous Article
உண்மை தெரியுமா?

உண்மை தெரியுமா?

  • May 2, 2020
View Post
Next Article
டெஸ்லா Y மாடல் ஆனது குறிக்கப்பட்ட தேதிக்கு 7 மாதங்கள் முன்பே வருகிறது!

டெஸ்லா Y மாடல் ஆனது குறிக்கப்பட்ட தேதிக்கு 7 மாதங்கள் முன்பே வருகிறது!

  • May 3, 2020
View Post
You May Also Like
இயற்கை
View Post

இயற்கை அழகுசாதனப் பொருட்களை அளவுக்கு மீறி பயன்படுத்தினால் என்ன ஆகும்?

இயல்பாய்
View Post

இயல்பாய் மலரட்டும்..!

பால்குடம்
View Post

பால்குடம் எதற்காக எடுக்கப்படுகிறது? அதன் நன்மைகள் என்ன?

இதோ
View Post

இதோ எளிய மாற்றங்களைச் செய்து உங்களது சிறந்த தோற்றத்தைப் பெறலாம்..!

ஐயப்ப
View Post

ஐயப்பனுக்கு நெய் கொண்டு செல்வது ஏன்?

ஐயப்பனின்
View Post

ஐயப்பனின் பதினெட்டு படி உணர்த்தும் குணங்கள்..!

துணையை விட்டு தனியாக உறங்குவது உங்கள் உறவைப் பலப்படுத்தும் 5 வழிகள்
View Post

துணையை விட்டு தனியாக உறங்குவது உங்கள் உறவைப் பலப்படுத்தும் 5 வழிகள்

சபரி
View Post

சபரிமலையில் நடக்கும் இந்த விஷயங்கள் உங்களுக்கு தெரியுமா?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe

Subscribe now to our newsletter

Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்

Input your search keywords and press Enter.