Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
Likes
  • எங்களை பற்றி
Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
ஐயப்ப

ஐயப்ப பக்தர்கள் இதையெல்லாம் மறந்தும் செய்துவிடாதீர்கள்

  • January 5, 2021
  • 248 views
Total
14
Shares
14
0
0

இணைய வாசகர்களுக்கு இனிய வணக்கங்கள்!! இணையத்தில் படித்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றோம். அறியாததை அறிந்து கொள்வோம்.

ஐயப்ப பக்தர்கள் என்னென்ன செய்யக்கூடாது?

கார்த்திகை மாதம் என்றாலே பக்தர்கள் சபரிமலை ஐயப்பனுக்கு மாலை அணிந்து, விரதம் இருக்க தொடங்கிவிடுவார்கள்.அந்த வகையில் விரதம் இருக்கும் ஐயப்ப பக்தர்கள் என்னென்ன செய்யக்கூடாது? என்பதை பற்றி பார்க்கலாம்.

மாலையணிந்த பின் சந்திக்கும் ஆண்களை ஐயப்பா என்றும், பெண்களை மாளிகைப்புறம் என்றும், சிறுவர்களை மணிகண்டன் என்றும், சிறுமிகளை கொச்சி என்றும் அழைக்க வேண்டும்.

Was Travancore Devaswom Board kept in the dark on women's entry for two  days?- The New Indian Express
image source

மலைக்கு யாத்திரை புறப்பட சில நாட்களுக்கு முன்னர் விரிவான முறையில் பஜனை, கூட்டு வழிபாடு, பூஜை முதலியவற்றை நடத்தி எல்லோருக்கும் பிரசாதம் வழங்கி உணவளிக்க வேண்டும்.

Ayyappan Bajanai Madurai - YouTube
image source

இருமுடி கட்டும் பூஜையை குருசாமி வீட்டிலோ, கோவிலிலோ நடத்தலாம். கணபதியை பிரார்த்தித்து பெற்றோரை வணங்கி, ஐயப்பன் நாமத்தை சொல்லி கொண்டே கட்டு நிறைக்க வேண்டும்.

யாத்திரை புறப்படும்போது இருமுடியை தலையில் தாங்கி, வீட்டு வாசலில் ஐயப்பனை பிரார்த்தித்து கொண்டு தேங்காயை உடைத்து விட்டு சரணம் சொல்லி, போய் வருகிறேன் என எதுவும் கூறாது திரும்பி பார்க்காமல் செல்ல வேண்டும்.

யாத்திரை புறப்பட்டதில் இருந்து கன்னி சாமிமார்கள் இருமுடியை தாமாக ஏற்றிக்கொள்ளவோ, இறக்கவோ கூடாது. குருசாமியின் கையாலோ அல்லது பலமலை சாமியின் கையாலோதான் அதை செய்ய வேண்டும்.

అయ్యప్ప దీక్షలో ఇరుముడి విశిష్ఠతేంటి? - importance of ayyappa irumudi and  how to prepare it | Samayam Telugu
image source

யாத்திரை முடிந்ததும் பிரசாதங்களை ஏந்தி வந்து, வீட்டு வாசலில் தேங்காய் உடைத்துவிட்டு வீட்டிற்குள் சென்று பூஜையறையில் பூஜை செய்து கற்பூர ஆராத்தி காட்டி, இருமுடி அரிசியை பொங்கி எல்லோருக்கும் கொடுக்க வேண்டும்.

விரத காலத்தில் மாலை போட்ட சாமிமார்களின் வீடுகளை தவிர வேறெந்த வீட்டிலும் ஐயப்பன்மார்கள் உணவருந்தக்கூடாது.

மாலை போட்ட சாமிமார்கள் அதிலும் கன்னி சாமிமார்கள் கண்டிப்பாக பெருவழிப்பாதையில் தான் செல்ல வேண்டும்.

யாத்திரை இனிய முறையில் நிறைவுற்றபின் குருசாமி அல்லது தாயாரின் மூலம் மாலை கழற்றும் போது அவர்கள் சொல்லும் மந்திரத்தை கூறி மாலையை கழற்றி, சந்தனத்தில் நனைத்து ஐயப்பன் திருவுருவ படத்திற்கு முன்னால் வைத்து விட்டு தீபாராதனை காட்டி விரதத்தை முடிக்க வேண்டும்.

பக்தர்கள் கோவிலுக்கு சென்ற பிறகும் வீட்டில் உள்ளவர்கள் விளக்கை தினமும் ஏற்ற வேண்டும். கோவிலுக்கு சென்ற பக்தர்களுக்கு அந்த ஜோதி வழி காட்டுவதாக ஐதீகம். பக்தர்கள் திரும்பி வந்தவுடன் ஜோதி ஏற்றிய இடத்தின் அருகில் தேங்காய் உடைத்து சுவாமியே சரணம் ஐயப்பா என முழங்க வேண்டும். அதன்பிறகே வீட்டிற்குள் செல்ல வேண்டும்.

Diya/Deepam burning for 550 years in this temple at Madhya Pradesh - THE  HINDU PORTAL
image source

ஐயனை தரிசிக்க 18 படிகளில் தான் ஏறி செல்ல வேண்டும். தலையில் இருமுடிக்கட்டுடன் படியின் வலதுபுறம் தேங்காய் உடைத்து ஏற வேண்டும்.

ஐயப்ப பக்தர்கள் கறுப்பு ஆடை அணிவது-நெய் கொண்டு செல்வது ஏன்?

இந்தக் கட்டுரை போன்ற பக்திக் கட்டுரைகளுக்கு எமது கலாச்சாரம் பகுதிக்கு செல்லவும்.

Post Views: 248
Total
14
Shares
Share 14
Tweet 0
Pin it 0
Niranjan Perumal

Previous Article
ஆயிரத்தில் ஒருவன் 2 : தனுஷ் நடிப்பில் இளவரசர் திரும்புகிறார்

ஆயிரத்தில் ஒருவன் 2 : தனுஷ் நடிப்பில் இளவரசர் திரும்புகிறார்

  • January 5, 2021
View Post
Next Article
ரோபோக்களின் நடனம் : இணையத்தை கலக்கும்  பாஸ்டன் டைனமிக்ஸ்

ரோபோக்களின் நடனம் : இணையத்தை கலக்கும் பாஸ்டன் டைனமிக்ஸ்

  • January 6, 2021
View Post
You May Also Like
பால்குடம்
View Post

பால்குடம் எதற்காக எடுக்கப்படுகிறது? அதன் நன்மைகள் என்ன?

ஐயப்ப
View Post

ஐயப்பனுக்கு நெய் கொண்டு செல்வது ஏன்?

ஐயப்பனின்
View Post

ஐயப்பனின் பதினெட்டு படி உணர்த்தும் குணங்கள்..!

சபரி
View Post

சபரிமலையில் நடக்கும் இந்த விஷயங்கள் உங்களுக்கு தெரியுமா?

தீ மிதி
View Post

தீ மிதிப்பது ஏன்? அதன் அறிவியல் காரணம் என்ன தெரியுமா?

சபரி
View Post

சபரிமலைக்கு முதல் முறையாக மாலை அணிந்தவரா?

சடாரி
View Post

சடாரியை ஏன் தலையில் வைக்கிறார்கள்? சடாரி வைப்பதால் என்ன பலன்?

சபரிமலை
View Post

சபரிமலையின் ஏழு அம்சங்கள்..!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe

Subscribe now to our newsletter

Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்

Input your search keywords and press Enter.