Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
Likes
  • எங்களை பற்றி
Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்

உங்களுக்கு தெரியுமா தண்ணீருக்கு நினைவாற்றல் இருக்கின்றது!!

  • May 31, 2020
  • 451 views
Total
18
Shares
18
0
0

தண்ணீருக்கு நினைவாற்றல் இருக்கின்றது அறிவியலான சில உண்மைகள்!!

கடந்த சில வருடங்களில் பரிசோதனைகள் நிகழ்ந்து தண்ணீருக்கு நினைவாற்றல் இருக்கின்றது என்று கண்டுபிடித்து உள்ளார்கள். எதைத் தொட்டாலும் நீர் அதை நினைவில் வைத்துக்கொள்கிறது உங்களுக்கு அறிமுகமற்றவர்களிடம் இருந்து நீரை வாங்கிப் பருகுவது கூடாது. உங்கள் மீது அன்பும் அக்கறையும் கொண்டவர்களிடம் இருந்தே எப்போதும் இவற்றைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று உங்கள் பாட்டி கூறியிருப்பார்கள்.

உங்களுக்கு தெரியுமா தண்ணீருக்கு நினைவாற்றல் இருக்கின்றது!!
image source:https://nutshellschool.com/drink-water-from-copper-vessel/

உங்கள் பாட்டி கூறியது மூடநம்பிக்கை ஆக தோன்றியது அதுவே அமெரிக்க விஞ்ஞானிகள் கூறும் போது கோவில்களில் ஒரு சொட்டு நீர் தான் கொடுப்பார்கள் அதை பெற கோடீஸ்வரர்களும் போராடுவார்கள் நீருக்கு ஞாபக சக்தி இருக்கின்றது என்பதை நம் கலாச்சாரத்தில் நாம் அறிந்து வைத்திருக்கின்றோம் அதன் அடிப்படையில் நீரை தீர்த்தம் என்று அழைக்கின்றோம்.

உங்களுக்கு தெரியுமா தண்ணீருக்கு நினைவாற்றல் இருக்கின்றது!!
image source :https://gurushots.com/muthukumar.ruthi/photos

தமிழ் நாட்டில் பாரம்பரிய பழக்கங்கள் உயிர்ப்புடன் வீட்டில் சென்றால் தண்ணீரை பித்தளை அல்லது செம்பு பாத்திரத்தில் வைத்து இருப்பதை காணமுடியும் செம்பு எனப்படும் காப்பர் சத்து தான் இரத்த விருத்திக்கு தேவையான அடிப்படை தாதுஉப்பு செம்பு தாது நல்ல இரத்த அணுக்களை தொடர்ந்து அதிகமாக உற்பத்தி செய்யும் திறன் கொண்டவை என்பதால் இரத்தம் இயல்பாக சுத்திகரிக்கப்படும் இதனால் இரத்த புற்றுநோய் உள்ளிட்ட இரத்தம் சார்ந்த உடல் நல பிரச்சனைகள் வராமல் தடைபடும்.

குறிப்பாக கர்ப்பிணி பெண்கள் செம்பு பாத்திரத்தில் ஊறிய தண்ணீரை குடிப்பதால் தாய்க்கும் பிறக்கப்போகும் குழந்தைக்கும் உடல் ஆரோக்கியம் உடல் வலிமை கிடைக்கும் முன்னைய காலங்களில் பெண்களை திருமணம் செய்து அனுப்பும் பொழுது செம்புப் பாத்திரங்களை சீராக அனுப்புவார்கள் செம்பு பாத்திரத்தில் நீர் குடித்தால் விந்தணு உற்பத்தி அதிகமாகும் இதனால் புதுமணத் தம்பதிகள் செம்பு பாத்திரத்தை பயன்படுத்தி விரைவில் குழந்தை பேறு நோய் நொடி இல்லா நீடித்த ஆயுள் பெற வேண்டும் என்பதற்கு தான்.

உங்களுக்கு தெரியுமா தண்ணீருக்கு நினைவாற்றல் இருக்கின்றது!!
image source:http://www.ekamoneness.org/poor-diet-strain-can-weigh-down-rural-pregnant-women/

செம்பு பாத்திரத்தில் தொடர்ந்து நீர் குடித்தால் அல்சர் நோயை குணப்படுத்தும் ஆற்றல் இதற்கு உண்டு. தைராய்டு சுரப்பி சீராக செயல்பட இது அதி முக்கியமானதாக கருதபடுகிறது. இது அதிக உடல் எடையை குறைக்க பயன்படுகிறது. செம்பு பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி வைத்தால் அறையின் வெப்ப நிலையிலேயே நான்கே மணி நேரத்தில் நீரில் உள்ள பாக்டீரியாக்கள் செத்து மடிகின்றன ஸ்டீல் பாத்திரத்தில் வைக்கப்படும் தண்ணீரில் பாக்டீரியாக்கள் 34 நாட்கள் உயிர் வாழ்கின்றன. குறிப்பாக இதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள் தண்ணீரை செம்பு பாத்திரத்தில் இரவே அல்லது குறைந்தது நான்கு மணி நேரமாவது சேமித்து வைத்தால் தான் செம்பின் இயல்பை நீர் பெறுகிறது.

செம்பு பாத்திரத்தை விலக்கி செடிக்கு அடியிலே ஊற்று என்பது தமிழ் பழமொழி இதன் பொருள் செம்பு பாத்திரத்தை கழுவிய நீரை செடிக்கு ஊற்றும் போது நீரை உறிஞ்சி வளரும் செடிகளில் வாயிலாக கிடைக்கும் காய்கறிகள் மிகுந்த சத்து நிறைந்ததாக இருக்கும்.

உங்களுக்கு தெரியுமா தண்ணீருக்கு நினைவாற்றல் இருக்கின்றது!!
image source:https://planethouseplant.com/do-you-need-to-put-rocks-in-the-bottom-of-plant-pots/

அக் காய்கறிகளை நாம் சாப்பிடும் போது நம் உடலுக்கு மிகுந்த பயன் கிடைக்கும் என்பது பொருளாகும் செப்புப் பாத்திரம் அருமை தெரிந்த நம் முன்னோர்கள் சொல்லி வைத்து சென்ற இந்த பழமொழி விஞ்ஞான காலத்திலும் நிலைத்து நிற்கும் உண்மை கூற்று!!

மேலும் பல சுவாரஸ்யமான தகவல் அறிந்து கொள்ள எங்களுடன் இனைந்திருங்கள்

Post Views: 451
Total
18
Shares
Share 18
Tweet 0
Pin it 0
Niranjan Perumal

Previous Article
சிறந்த 10 மொபைல் ஸ்மார்ட் போன்கள் - 2020

சிறந்த 10 மொபைல் ஸ்மார்ட் போன்கள் – 2020

  • May 30, 2020
View Post
Next Article
பலாப்பழத்தின் மறைந்துள்ள மருத்துவ குணங்களும் பயன்களும்!!

பலாப்பழத்தின் மறைந்துள்ள மருத்துவ குணங்களும் பயன்களும்!!

  • May 31, 2020
View Post
You May Also Like
பிக்பாஸ்
View Post

பிக்பாஸ் வாரம் 10 வெளியேறினார் இமான் அண்ணாச்சி..!

மம்மூத்
View Post

மீண்டும் மம்மூத் எனப்படும் யானைகள்..!

பிக்பாஸ்
View Post

பிக்பாஸ் வாரம் 9 இரண்டாம் வாய்ப்பையும் கோட்டை விட்டு வெளியேறினார் அபிஷேக்..!

பிக்பாஸ்
View Post

பிக்பாஸ் வாரம் 7 வெளியேறினார் கானா பாடகி இசைவாணி..!

ரொனால்டோ 828 மில்லியன் ரூபாவுக்கு புகாட்டி சென்டோடிசி வாங்கினார்
View Post

ரொனால்டோ 828 மில்லியன் ரூபாவுக்கு புகாட்டி சென்டோடிசி வாங்கினார்

நிழல்கள் மூலம் உருவங்களை உருவாக்கும் கலைஞரின் 1000+ படைப்புகள்
View Post

நிழல்கள் மூலம் உருவங்களை உருவாக்கும் கலைஞரின் 1000+ படைப்புகள்

பிக்பாஸ்
View Post

பிக்பாஸ் வாரம் 6 ஜெர்மன் வாழ் இலங்கை தமிழ்பெண்ணான மதுமிதா வெளியேறினார்..!

இவ்வாறான அல்பினோ ஆமைகள் பிறப்பதற்கு  0.001%மே வாய்ப்புள்ளது..!
View Post

இவ்வாறான அல்பினோ ஆமைகள் பிறப்பதற்கு 0.001%மே வாய்ப்புள்ளது..!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe

Subscribe now to our newsletter

Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்

Input your search keywords and press Enter.