Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
Likes
  • எங்களை பற்றி
Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
கனவுகளும் பலன்களும்

கனவுகளும் பலன்களும் பகுதி 10

  • May 22, 2020
  • 2.9K views
Total
5
Shares
5
0
0

கனவுகளும் பலன்களும்

திருடு போவது போல் கனவு கண்டால் என்ன பலன்?
திருடு போவது போல் கனவு கண்டால் எதிர்பார்த்த முயற்சிகள் கால தாமதமான பலனை தரும்.எனவே, நிதானத்துடன் செயல்படவும்.

அதிகாலையில் வளையலை உடைப்பது போல் கனவு கண்டால் நல்லதா? கெட்டதா?
அதிகாலையில் வளையலை உடைப்பது போல் கனவு கண்டால் வாழ்க்கையில் சில மாற்றங்களை செய்ய முயல்வதை குறிக்கின்றது. ஆகவே, செய்யும் மாற்றங்களை நிதானத்துடன் செய்யவும்.

இருசக்கர வாகனத்தில் செல்லும்போது வயதான பாட்டியை மோதியது போல் கனவு கண்டேன். இதற்கு என்ன பலன்?
இருசக்கர வாகனத்தில் செல்லும்போது வயதான பாட்டியை மோதியது போல் கனவு கண்டால் இன்னல்கள் அகலும்.

இறந்த எனது மாமியார் கனவில் தோன்றினார். இது நல்லதா? கெட்டதா?
இறந்த உங்கள் மாமியார் கனவில் தோன்றினால் நல்லதாகும்.செய்த செயல்களில் உள்ள பிழைகளை திருத்திக்கொள்ள தகுந்த வாய்ப்புகள் உண்டாகும் என்பதனை குறிக்கிறது.

பிரசவம் ஆவது போல் கனவு கண்டால் என்ன பலன்?
பிரசவம் ஆவது போல் கனவு கண்டால் சுபச் செய்திகள் கிடைக்கும்.

வெளவால் கடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?
வெளவால் கடிப்பது போல் கனவு கண்டால் எதிர்பார்த்த காரியங்களில் வீண் அலைச்சல்களும், மன வருத்தங்களும் உண்டாகும்.

திருடனை கனவில் கண்டால் என்ன பலன்?
திருடனை கனவில் கண்டால் தனவரவுகள் உண்டாகும்.

பால் கறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?
பால் கறப்பது போல் கனவு கண்டால் தனலாபம் அல்லது பிறரால் நன்மைகள் உண்டாகும்.

லாட்டரி அடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?
லாட்டரி அடிப்பது போல் கனவு கண்டால் பணநெருக்கடி உண்டாகும். எனவே, வீண் செலவுகளை தவிர்ப்பது நல்லது.

அதிகாலையில் உடை, பொருட்கள் மற்றும் பணம் திருடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?
பிறருடைய பொருட்களை திருடுவது போல் கனவு கண்டால் உணர்ச்சிவசத்தால் சில விருப்பமில்லாத செயல்களை செய்யப்போவதை குறிக்கின்றது.எனவே, கவனத்துடன் செயல்படவும்.

குளத்தில் குளிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?
குளத்தில் குளிப்பது போல் கனவு கண்டால் துன்பங்கள் விலகி மகிழ்ச்சி உண்டாகும்.

இரட்டை குழந்தை இறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?
இரட்டை குழந்தை இறப்பது போல் கனவு கண்டால் எதிர்காலம் சார்ந்த முதலீடுகளில் கவனம் வேண்டும்.

பசு மாட்டை கனவில் கண்டால் என்ன பலன்?
பசு மாட்டை கனவில் கண்டால் எதிர்காலம் சார்ந்த பணிகளால் சிறப்பான சூழல் உண்டாகும்.

ஆட்டுக்குட்டியை கனவில் கண்டால் என்ன பலன்?
ஆட்டுக்குட்டியை கனவில் கண்டால் செய்ய நினைத்த காரியங்களில் இருந்து வந்த தடைகள் நீங்கி சுபிட்சம் உண்டாகும்.

கால்நடைகளை கிணற்றில் இருந்து வெளியில் எடுப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?
கால்நடைகளை கிணற்றில் இருந்து வெளியில் எடுப்பது போல் கனவு கண்டால் மனதிற்கு மிகவும் நெருங்கிய நபர்களிடம் கருத்து வேறுபாடுகள் உண்டாகலாம். ஆகவே, கவனத்துடன் செயல்படவும்.சொத்து சார்ந்த விவகாரங்களில் நிதானமாக முடிவை எடுப்பது நன்மையை தரும்.

திருநீறை கனவில் கண்டால் என்ன பலன்?
திருநீறை கனவில் கண்டால் துன்பங்கள் நீங்கி இன்பங்கள் மலரும்.

ஒரு குழந்தை சாவின் விளிம்பிற்கு சென்று மீண்டும் பிழைத்து வந்தது போல் கனவு கண்டால் என்ன பலன்?
ஒரு குழந்தை சாவின் விளிம்பிற்கு சென்று மீண்டும் பிழைத்து வந்தது போல் கனவு கண்டால் என்றோ செய்த சில செயல்கள் மூலம் சாதகமான வாய்ப்புகள் மற்றும் பலன்கள் உண்டாகும்.

வீட்டிற்குள் நாய் நுழைவது போல் கனவு கண்டால் என்ன பலன்?
வீட்டிற்குள் நாய் நுழைவது போல் கனவு கண்டால் மனதிற்கு நெருக்கமானவர்களால் எடுத்தக்காரியத்தில் சாதகமான பலன்கள் உண்டாகும்.

என் மகன் ஆற்றில் மூழ்கியது போல் கனவு கண்டேன். இதற்கு என்ன பலன்?
உங்கள் மகன் ஆற்றில் மூழ்கியது போல் கனவு கண்டால் துன்பங்கள் விலகும்.

கையில் ரத்தம் வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்?
கையில் ரத்தம் வருவது போல் கனவு கண்டால் உடல் ஆரோக்கியத்தில் ஏற்பட்ட குறைபாடுகள் நீங்கும்.

வெற்றிலை பாக்கை கனவில் கண்டால் என்ன பலன்?
வெற்றிலை பாக்கை கனவில் கண்டால் இறை அருள் கிடைக்கும்.எதிர்பார்த்த காரியத்தில் எண்ணிய வெற்றி உண்டாகும்.

தங்கத்தை கனவில் கண்டால் என்ன பலன்?
தங்கம் போன்ற உலோகங்களை கனவில் கண்டால் நன்மை உண்டாகும்.

வெளவால் வீட்டிற்குள் வருவது போல் கனவில் கண்டால் என்ன பலன் ?
வெளவால் வீட்டிற்குள் வருவது நல்லதன்று.

விநாயகரை கனவில் கண்டால் என்ன பலன்?
விநாயகரை கனவில் கண்டால் செய்யும் செயல்களில் இருந்த வந்த தடைகள் அகலும்.

காமாட்சி விளக்கைக் கழுவுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?
காமாட்சி விளக்கைக் கழுவுவது போல் கனவு கண்டால் எதிர்பார்த்த தனவரவில் இழுபறி நிலை உண்டாகி, பின்பு லாபம் கிடைக்கும்.

இறந்த ஒருவருக்கு நான் மாலை போடுவது போல் கனவு கண்டேன். இதற்கு என்ன பலன்?
இறந்த ஒருவருக்கு மாலை போடுவது போல் கனவு கண்டால் சுபச் செய்திகள் வரும்.

திருமணம் ஆகாத எனக்கு, தாலிக்கயிறு கழுத்தில் இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?
தாலிக்கயிறு கழுத்தில் இருப்பது போல் கனவு கண்டால் விரும்பிய எண்ணம் கூடிய விரைவில் ஈடேறும்.

மேலும் பல கனவுகளும் பலன்களும் பார்ப்பதற்கு இங்கு செல்லவும்

image source:

https://www.thailandtatler.com/life/sleep-tech-devices-for-a-good-nights-rest

Post Views: 2,908
Total
5
Shares
Share 5
Tweet 0
Pin it 0
Niranjan Perumal

Previous Article
வாழ்வின் உண்மை பொருள்!!

வாழ்வின் உண்மை பொருள்!!

  • May 22, 2020
View Post
Next Article
இரவலாக வாங்கவும் கொடுக்கவும் தகாத சில பொருட்கள்!!

இரவலாக வாங்கவும் கொடுக்கவும் தகாத சில பொருட்கள்!!

  • May 23, 2020
View Post
You May Also Like
இயற்கை
View Post

இயற்கை அழகுசாதனப் பொருட்களை அளவுக்கு மீறி பயன்படுத்தினால் என்ன ஆகும்?

இயல்பாய்
View Post

இயல்பாய் மலரட்டும்..!

பால்குடம்
View Post

பால்குடம் எதற்காக எடுக்கப்படுகிறது? அதன் நன்மைகள் என்ன?

இதோ
View Post

இதோ எளிய மாற்றங்களைச் செய்து உங்களது சிறந்த தோற்றத்தைப் பெறலாம்..!

ஐயப்ப
View Post

ஐயப்பனுக்கு நெய் கொண்டு செல்வது ஏன்?

ஐயப்பனின்
View Post

ஐயப்பனின் பதினெட்டு படி உணர்த்தும் குணங்கள்..!

துணையை விட்டு தனியாக உறங்குவது உங்கள் உறவைப் பலப்படுத்தும் 5 வழிகள்
View Post

துணையை விட்டு தனியாக உறங்குவது உங்கள் உறவைப் பலப்படுத்தும் 5 வழிகள்

சபரி
View Post

சபரிமலையில் நடக்கும் இந்த விஷயங்கள் உங்களுக்கு தெரியுமா?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe

Subscribe now to our newsletter

Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்

Input your search keywords and press Enter.