Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
Likes
  • எங்களை பற்றி
Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
கோவிலில்

கோவிலில் இதை மட்டும் செய்து விடாதீர்கள்!!

  • February 2, 2021
  • 209 views
Total
1
Shares
1
0
0

இணைய வாசகர்களுக்கு இனிய வணக்கங்கள்!! இணையத்தில் படித்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றோம். தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்.

கோவிலில் இதெல்லாம் செய்யலாம் ஆனால் இதை மட்டும் செய்து விடாதீர்கள்

நம்மில் பலர் அடிக்கடி கோவிலுக்கு சென்று இறைவனை வழிபடுவதுண்டு. பக்தி பெருக்கால் நாம் என்ன செய்கிறோம்? என்று அறியாது பல விஷயங்களை செய்கிறோம். நாம் செய்யும் செயல்கள் அனைத்தும் சரிதானா? ஆகம விதிகளின் படிதான் நாம் அவற்றை செய்கின்றோமா? என்பது போன்ற பல கேள்விகளுக்கான விடைகளை இப்பதிவில் காண்போம்..!!

கோவிலில் செய்ய வேண்டிய, செய்யக்கூடாத செயல்கள்

கோவிலுக்கு சென்றால் இறைவனை வணங்கிவிட்டு, சிறிது நேரம் அமரலாமே தவிர கோவிலில் தூங்கக்கூடாது.

கோவிலுக்கு சென்று விட்டு வெளியே வந்து தர்மம் செய்யக்கூடாது.

வீட்டில் கோலம் போடாமலும், விளக்கேற்றாமலும் ஆலயங்களுக்கு செல்லக்கூடாது.

கோவில்களில் சூடம் மற்றும் தீபத்தை கைகளில் ஏற்றி காண்பிக்கக்கூடாது.

எவருடனும் வீண் வார்த்தைகளை கோவிலில் வைத்து பேசக்கூடாது.

அபிஷேகம் நடக்கும் பொழுது பிரகாரத்தை சுற்றி வரக்கூடாது.

கையில் விளக்கு ஏந்தி ஆராதனை காட்டக்கூடாது.

Happy Diwali 2020: Top 50 Diwali Wishes, Messages, Images and Quotes to  share with your loved ones - Times of India
image source

சுவாமிக்கு நிவேதனம் செய்யும்போது பார்த்தல் கூடாது.

விளக்கு இல்லாமல் (எரியாத பொழுது) வணங்கக்கூடாது. அதாவது கருவறை இருட்டாக இருக்கும் சமயத்தில் இறைவனை வணங்குதல் கூடாது.

கற்பூர ஆரத்தி காண்பிக்கும்போது, கடவுளின் காலிற்கு நான்கு முறையும், தொப்பிளிற்கு இரண்டு முறையும், முகத்துக்கு ஒரு முறையும், கடைசியாக முழு உருவத்துக்கும் மூன்று முறை காண்பிக்க வேண்டும்.

கோவிலில் நந்தி மற்றும் எந்த மூர்த்திகளையும் தொடக்கூடாது.

புண்ணிய தீர்த்தங்களில் வந்தவுடன் காலை வைக்கக்கூடாது. முதலில் நீரை தலையில் தெளித்துக் கொண்டு கால் அலம்ப வேண்டும்.

கோவில் குளத்தில் கல்லை போடக்கூடாது.

வாசனை இல்லாத மலர்களை பூஜைக்கு அல்லது தெய்வங்களுக்கு தரக்கூடாது.

தாம்பூலம் தரித்துக் கொண்டு கோவிலுக்குள் செல்லக்கூடாது.

தேவதைகள் பலிபீடத்திற்கு நடுவிலும், லிங்கம் மற்றும் நந்திக்கு நடுவிலும் செல்லக்கூடாது.

கொடிமரம், நந்தி, பலிபீடம் இவைகளின் நிழல்களை மிதிக்கக்கூடாது.

சிவன் கோவில்களில் அமர்ந்து வரவேண்டும், பெருமாள் கோவில்களில் அமரக்கூடாது.

கோவிலுக்கு போய்விட்டு வந்தால் நேராக நம் வீட்டிற்கு செல்ல வேண்டும், வேறு எங்கும் போகக்கூடாது. வீட்டிற்கு சென்றதும் கால்களை கழுவக்கூடாது, வீட்டிற்குள் அப்படியே செல்ல வேண்டும். அப்போது தான் கடவுளிடம் நாம் கோவிலில் பெற்ற வரம் நேராக நமது இல்லத்தில் நிலைத்து இருக்கும்.

காயத்ரி மந்திரத்தை பிரயாணத்தின்போது, சொல்லக் கூடாது. இம்மந்திரத்தை சுத்தமான இடத்தில்தான் ஜெபிக்க வேண்டும்.

மண் விளக்கு ஏற்றும் முன் அவைகளை கழுவி சுத்தம் செய்யாமல் ஏற்றக்கூடாது.

எரியும் விளக்கில் எண்ணெய் அல்லது நெய்யை கையால் தொடக்கூடாது. அவ்வாறு தொட்டால் அதை தலையில் தடவி கொள்ளக்கூடாது.

அடியார்கள் மற்றும் சிவ தீட்சை பெற்றவர்கள் தவிர மற்றவர் திருநீற்றை தண்ணீரில் குழைத்து பூசக்கூடாது.

நிவேதனம் செய்த தேங்காயை சமையலில் சேர்த்து அந்த உணவை மறுபடியும் சாமிக்கு நிவேதனம் செய்யக்கூடாது.

நவக்கிரகங்களும் அவர்களின் நாயகியரும்

இந்தக் கட்டுரை போன்ற பக்திக் கட்டுரைகளுக்கு எமது கலாச்சாரம் பகுதிக்கு செல்லவும்.

wall image

Post Views: 209
Total
1
Shares
Share 1
Tweet 0
Pin it 0
Niranjan Perumal

Previous Article
டெலிகிராம் மூலம் பேஸ்புக்கில் மில்லியன் கணக்கான தொலைபேசி எண்கள் திருட்டு

டெலிகிராம் மூலம் பேஸ்புக்கில் மில்லியன் கணக்கான தொலைபேசி எண்கள் திருட்டு

  • February 2, 2021
View Post
Next Article
இன்டெல் 20 ஆண்டுகளின் பின் வெளியிடும் டெஸ்க்டாப் கிராபிக்ஸ் கார்ட்

இன்டெல் 20 ஆண்டுகளின் பின் வெளியிடும் டெஸ்க்டாப் கிராபிக்ஸ் கார்ட்

  • February 3, 2021
View Post
You May Also Like
பால்குடம்
View Post

பால்குடம் எதற்காக எடுக்கப்படுகிறது? அதன் நன்மைகள் என்ன?

ஐயப்ப
View Post

ஐயப்பனுக்கு நெய் கொண்டு செல்வது ஏன்?

ஐயப்பனின்
View Post

ஐயப்பனின் பதினெட்டு படி உணர்த்தும் குணங்கள்..!

சபரி
View Post

சபரிமலையில் நடக்கும் இந்த விஷயங்கள் உங்களுக்கு தெரியுமா?

தீ மிதி
View Post

தீ மிதிப்பது ஏன்? அதன் அறிவியல் காரணம் என்ன தெரியுமா?

சபரி
View Post

சபரிமலைக்கு முதல் முறையாக மாலை அணிந்தவரா?

சடாரி
View Post

சடாரியை ஏன் தலையில் வைக்கிறார்கள்? சடாரி வைப்பதால் என்ன பலன்?

சபரிமலை
View Post

சபரிமலையின் ஏழு அம்சங்கள்..!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe

Subscribe now to our newsletter

Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்

Input your search keywords and press Enter.